காதலியை பழிவாங்க காதனலான் செய்த செயலால் பலியான 7 அப்பாவிகளின் உயிர்கள்!! நடந்தது என்ன?
உத்தர பிரதேசம்...
வேறொரு நபரை காதலி திருமணம் செய்ய ஒப்புக்கொண்டததால் ஆத்திரமடைந்த காதலன் செய்த செயலலால் பரிதாபமாக 7 உயிர்கள் பலியான சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
உத்தர பிரதேசத்தின் ஜான்சியைச் சேர்ந்த ஷுபம் என்கிற...
“குளத்தில் தள்ளி கொன்றுவிடுவேன்” என 7 வயது சிறுமிக்கு தலைமையாசிரியர் பாலியல் தொல்லை : பின் நேர்ந்த விபரீதம்!!
நாகப்பட்டினம்....
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள வலிவலம் ஊராட்சி காருகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 6 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் என 8 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். இரு...
காதல் மனைவிக்கு திடீர் விவாகரத்து நோட்டிஸ்…. ஓடி விளையாடும் கணவன் : இளம் பெண் எடுத்த துணிச்சல்...
திருச்சி....
திருச்சி நம்பர் 1 டோல்கேட் சீனிவாச நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, 4-வது மாடியில் உள்ள வீட்டின் முன் இளம்பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு தகவல்...
தனியாக வசித்த தம்பதியை கொன்று உடல்களை பண்ணை வீட்டில் புதைத்த கார் ஓட்டுனர் : நடந்த பகீர் சம்பவம்!!
மயிலாப்பூர்....
சென்னையில் தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவர்களது உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலனியில் வசித்து வந்த தொழிலதிபர் ஸ்ரீகாந்த்(65). தனது...
மகளை வெட்டிக்கொன்ற தந்தையின் வெறிச்செயல் : விசாரணையில் சொன்ன காரணம்!!
ஸ்ரீவைகுண்டம்....
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் மகள் இரண்டாவது திருமணம் செய்ததால் தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளத்தைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரின் மகள் மீனா(21). இவருக்கு திருமணமாகி 4...
கூலிப்படை வைத்து கணவனை கொன்ற மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
திருப்பூர்....
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் கோபால்(37). கொடைக்கானலை சேர்ந்த இவர் தனது மனைவி சுசீலா மற்றும் இரு குழந்தைகளுடன் தண்ணீர்பந்தலில் வசித்து வருகிறார்.
சின்னக்கரையில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில்...
என் தாலி கயிற்றை உன் இடுப்பில் கட்டிக்கொள் : கணவருக்கு உருக்கமான கடிதம் எழுதி இளம்பெண் எடுத்த விபரீத...
ராமநாதபுரம்....
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பல்லவராயனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி முனீஸ்வரன் - திவ்யா. முனீஸ்வரன் பரமக்குடியில் உள்ள ஒரு பேக்கரியில் கேக் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்களுக்கு தர்ஷினி என்ற 8 மாத...
பணியில் இருக்கும்போதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட காவலர் : வெளியான அதிர்ச்சி காரணம்!!
சென்னை...
சென்னை அடுத்த அம்பத்தூர் கள்ளிக்குப்பம் அருகே ஆயுதப்படை காவலர் சரவணன்குமார் (30) என்பவர் பாதுகாப்பு பணியில் இருக்கும் பொழுதே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சரவணகுமார்,(30) இவர்...
கணவனின் சந்தேகத்தால் மனைவிக்கு அரங்கேறிய கொடூரம்!!
சிவகங்கை.....
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில், சந்தேகத்தில் மனைவியைக் கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
தேவகோட்டை புதூர்சத்திரம் இலங்கை தமிழர்கள் முகாமைச் சேர்ந்த விமல்ராஜுக்கும், அவரது மனைவி பிரியாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக...
மாமனாரை கேவலமாக பேசிய மருமகன் : பதிவு திருமணம் செய்ய வந்த இடத்தில் நேர்ந்த விபரீதம்!!
கிருஷ்ணகிரி....
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சார்பதிவாளர் அலுவலகம் முன்பு பதிவு திருமணம் செய்ய வந்த மணமகன், மணமகள் வீட்டார் இடையே அடிதடி சண்டை ஏற்பட்டது.
அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை அடுத்த சந்தை கொட்டாவூர்...









