இன்றைய ராசிபலன் (08-05-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை...
வருங்கால கணவர் மீது மோசடி புகார்… ஆதாரங்களை திரட்டி அதிரடியாக கைது செய்த பெண் காவலர் : குவியும்...
அசாம்....
அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜூன்கோனி ரபா. இவர் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அவரது பெற்றோர்கள் திருமணத்திற்காக வரன் தேடி வந்துள்ளனர். இதற்காக திருமண மேட்ரிமோனியிலும் பதிவு...
விமான நிலையத்தில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழப்பு : போலீஸாரை மிரளவைத்த சம்பவம்!!
சென்னை....
சென்னை சர்வதேச விமான நிலையத்தின் வருகை பகுதிக்கு முன்னால் கார் பார்கிங் பகுதியில் சுமார் 21 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் தலைகீழாக கவிழ்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். அவர் முகத்தில் பலத்த...
லோடு ஆட்டோவில் மனைவி, மகள்களை பூட்டி தீ வைத்து கொளுத்திய கணவன் : அரங்கேறிய திகில் சம்பவம்!!
கேரள.....
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பாண்டி காடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது. இவர் காசர்கோடு பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இதனால், இவரது மனைவி ஜாஸ்மின் இரு மகள்களுடன் தனது...
வீட்டில் தனியே இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞர் : வெளியான அதிர்ச்சி காரணம்!!
தேனி....
தேனி மாவட்டம் போடி நாயக்கனூரைச் சேர்ந்தவர் பவுன் தாய். கணவரை இழந்து தனியாக வசித்து வரும் இவர் வட்டி தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், போடி ஜக்கம நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கட்டட தொழிலாளி...
கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவி : கணவனின் வெறிச்செயல்!!
தேனி....
தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள குப்பிநயக்கன்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் (58). தச்சுத் தொழில் செய்து வரும் இவருக்கு மனைவி ராஜாத்தி (50) மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு...
மெடிக்கல் கடை உரிமையாளர் அடித்துக்கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
பெரம்பலூர்.....
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாறப்பன் மகன் நாகராஜன். இவர், அதே ஊரில் மெடிக்கல் கடை நடத்தி வந்தார். இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த ரவுடிகளான பிரபாகரன்,...
கள்ளக்காதலனுடன் பெண் செய்த காரியத்தால் : சிறையில் அகப்பட்ட கணவன்!! நடந்தது என்ன?
பீகார்....
பீகார் மாநிலம் மோதிஹரி மாவட்டத்தில் லட்சுமிபூர் என்ற ஊரில் வசித்து வந்தவர் தினேஷ்ராம். இவரது மனைவி பெயர் சாந்திதேவி. 2016-ல் திருமணமான இவர்களது வாழ்க்கை சண்டை சச்சரவுடனேயே சென்று கொண்டிருந்தது.
திடீரென ஒருநாள் சாந்தி...
மகள் உடலை மோட்டார் சைக்கிளிலேயே எடுத்து சென்ற தந்தை : மனதை உலுக்கிய சம்பவம்!!
ஆந்திர....
ஆந்திர மாநில நாயுடு பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து இறந்த மகள் சடலத்தைமோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு கொண்டு சென்ற தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருப்பதி அரசு...
ஆபாசப் படத்திற்கு அடிமை.. 10 ஆண்டில் 18 முறை பாலியல் வழக்கில் இளைஞர் கைது : வெளிவந்த அதிர்ச்சி...
மும்பை....
மும்பையில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, இளைஞர் ஒருவர் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியிலிருந்த...









