90 வயதான பாட்டியை பெட்ரோல் ஊற்றி எரித்த பேத்திகள் : வெளியான அதிர்ச்சி காரணம்!!
நெல்லை...
நெல்லை மாவட்டம் பேட்டை காவல் நிலைய சரகத்தில் கடந்த செவ்வாய் கிழமை அன்று மதியம் 2.00 மணியளவில் பேட்டையிலிருந்து பழையபேட்டை செல்லும் இணைப்பு சாலையருகே ஆஸாத் எண்ணெய் மில்லுக்கு வடபுறமுள்ள காலி இடத்தில்...
தம்பி இறந்த துக்கத்தில் அண்ணன் எடுத்த விபரீத முடிவு : சோகத்தில் உறவினர்கள்!!
சென்னை...
சென்னை அடுத்த அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாங்கம். இவருக்குச் சேட்டு, சுரேஷ் என இரண்டு மகன்கள் இருந்தனர். இதில் சுரேஷுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்களுடன் தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், குடிப்பழக்கத்திற்கு...
எதிர்ப்பை மீறி காதல் திருமணம்… இளைஞனை நடுரோட்டில் குத்திக்கொன்ற பெண் வீட்டார் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
தெலங்கானா....
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் பில்லாபுரம் நாகராஜ். இவர் அஷ்ரின் சுல்தானா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வேறு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து...
கதவை திறந்த நண்பர்கள்… அதிர்ச்சி கொடுத்த கல்லூரி மாணவன் : காதலியால் நடந்த சம்பவம்!!
சட்டீஸ்கர்....
சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் அகர்வால். இவரது மகன் ஷங்கர் அகர்வால் செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பி.டெக் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கல்லூரி விடுதியில்...
கட்டிய மனைவியை துண்டால் கழுத்தை இறுக்கி கொன்ற கணவன் : நடந்த பதறவைக்கும் சம்பவம்!!
புதுச்சேரி....
புதுச்சேரி அருகே கலித்தீர்தாள்குப்பம் பழனிநகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி (50). இவரது மனைவி செந்தமிழ் செல்வி (45). இவர்களுக்கு யுவராஜ் (24) என்ற மகன் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து...
கள்ளக்காதலனுக்கான பெண் செய்த அதிர்ச்சி சம்பவம்!!
சென்னை....
சென்னையில் கள்ளக்காதலன் மீது பொய் புகார் கொடுத்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த அபிராமி(36) என்பவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த...
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி கொலை செய்த இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!!
குஜராத்....
குஜராத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
குஜராத்தின் சூரத் நகரை சேர்ந்த கிரிஸ்மா வெகரியா (21) என்ற கல்லூரி மாணவியை,...
கரு எப்படி கலைந்தது…? தகராறு செய்த கணவர் : இறுதியில் நடந்த சோகம்!!
திருப்பத்தூர்...
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டகிந்தனப்பள்ளி சக்கரையப்பனூர் பகுதியில் சென்னையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ் செல்வி என்ற மகள் இருந்துள்ளார்.
இவருக்கும் சென்றாயசாமி என்பவருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது....
பெற்றோர்கள் கூறியதை மீறி ஏரிக்கு சென்ற பள்ளி மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!
காஞ்சிபுரம்.....
மழை நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் என பெற்றோர்கள் கூறியதையும் மீறி ஏரிக்கு சென்ற பள்ளி மாணவன் மீது இடி தாக்கியதில் மாணவன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில்...
ஜன்னலை எட்டிப்பார்த்த குழந்தைக்கு நேர்ந்த கொடுமை : கதறும் குடும்பம்!!
குஜராத்...
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி வினிதா. விஜயகுமார் ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்தை அடுத்து தனது 2 வயது பெண் குழந்தையுடன் சென்னை ஓட்டேரி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில்...









