கடனை திருப்பி கேட்ட வாலிபருக்கு அரங்கேறிய கொடூரம்… போலீசார் விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் தகவல்!!
விருதுநகர்....
விருதுநகர் மாவட்டத்தில் கடனை திருப்பி கேட்ட வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜபாளையம் அருகே உள்ள கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரிடம் கணேசன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு...
ஷவர்மா சாப்பிட்டதால் நேர்ந்த பரிதாபம்… மருத்துவமனை பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி!!
கேரள...
இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்தபோது, ஷிகெல்லா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள கடையில், சிறுமி ஒருவர் ஷவர்மா சாப்பிட்டதால் உடல்நலம்...
திருமண கனவில் இருந்த புதுமாப்பிள்ளைக்கு பாம்பினால் நேர்ந்த கதி!!
திருவாரூர்....
தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் திருமண கனவில் இருந்த இளைஞரை நல்ல பாம்பு கடித்ததால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற இருந்தது.
இந்த...
கணவனின் நண்பருடன் கள்ளக்காதல்… 11 மாத குழந்தையை தவிக்கவிட்டு ஓடிய இளம்பெண் : அதிர்ந்து போன கணவன்!!
தர்மபுரி....
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மாது மகன் சின்ன பையன்(20), கட்டிட மேஸ்திரியான இவர் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
பாப்பாரப்பட்டி கிட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்கு மார்....
ப்ப்பா என்ன பொண்ணுடா இது.. கீா்த்தி ஷெட்டி வெளியிட்ட ஹாட் Pics!!
கீா்த்தி ஷெட்டி..
கீா்த்தி ஷெட்டி தெலுங்கு சினிமா கண்டெடுத்த அழகிய பதுமை. இவர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த உப்பண்ணா திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்து தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனம்...
கவர்ச்சியில் ரசிகர்களை வசியம் செய்த ரம்யா நம்பீசனின் ஹாட் போட்டோஸ்!!
ரம்யா நம்பீசன்...
கேரளாவை சொந்த மாநிலமாக கொண்டவர் ரம்யா நம்பீசன். பல மலையாள படங்களில் நடித்தவர். நன்றாக பட தெரிந்தவர். சில படங்களில் நடித்திருந்தாலும் விஜய் சேதுபதிக்கு ஹிட் கொடுத்த பீட்சா படத்தில் நடித்து...
வீட்டின் கூரை இடிந்து விழுந்து கர்ப்பிணி பெண் உட்பட 2 பேர் பரிதாப பலி : சோகத்தில் மூழ்கிய...
தூத்துக்குடி...
தூத்துக்குடி அண்ணாநகர் 3 வது தெருவில் வசித்து வருபவர் முத்துராமன் மனைவி காளியம்மாள், இவரது மகள் காத்தம்மாள் என்ற கார்த்திகா திருமணம் முடிந்து பத்து மாதம் ஆகிறது. கர்ப்பிணியான இவரை கடந்த வாரம்...
பைக் வாங்கி தராத விரக்தி…. கூலித் தொழிலாளியின் மகன் எடுத்த விபரீதம்!!
செங்கல்பட்டு.....
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பாரதியார் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன். கூலித்தொழிலாளியான இவருக்கு 19 வயதில் நாகராஜ் என்ற மகன் ஒருவர் உள்ளார். கூலி வேலை செய்து மகனை அருகில் உள்ள தனியார்...
மாணவியின் தலையில் விழுந்த மின்விசிறி.. பள்ளி தேர்வறையில் நடந்த விபரீதம் : பெற்றோர்கள் அதிர்ச்சி!!
ஆந்திரா....
ஆந்திரா மாநிலம், ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்திற்குட்பட்ட பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு மாணவிகள் வகுப்பறையில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது, வகுப்பறையில் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி ஒன்று திடீரென கழன்று தேர்வு எழுதிக் கொண்டிருந்த...
50 ரூபாய் தராததால் மனைவிக்கு 6 முறை கத்திக்குத்து : கணவனின் செயலால் நேர்ந்த விபரீதம்!!
கோவை...
கோவை மாவட்டம், முருகன்பதி கிராமத்தை சேர்ந்த முத்துசாமி, குடிப்பழக்கத்தின் காரணமாக, மனைவி தெய்வானையிடம் தகராறு செய்வதை வாடிக்கை வைத்திருந்த நிலையில், மனைவியின் நடத்தை குறித்தும் சந்தேகப்பட்டுள்ளார்.
2009ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி ஒத்தக்கல்...









