காலையில் கல்லூரியில் படிப்பு.. மாலையில் தோழியுடன் சேர்ந்த செயின் பறிப்பு : போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
கோவை....
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் மர்ம நபர்கள் இரண்டு பேர் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில்...
கற்புக்கரசி என நிரூபி…. மனைவி மீது சந்தேகத்தால் கணவன் செய்த கொடூர செயல்!!
கர்நாடக....
கற்புக்கரசி என நிரூபிக்க மனைவியின் கையில் கற்பூரம் ஏற்றிய கணவரின் விபரீத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் வேம்கல் வீரனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு திருமணமாகி 14...
மொத்த கிராமமும் லிவிங் டு கெதர் தான்… தமிழ்நாட்டுல இப்படி ஒரு ஊரா..? வியக்கவைக்கும் கலாச்சாரம்!!
தமிழகம்.....
தமிழகத்தில் உள்ள ஒரு மலைவாழ் கிராமத்தில் வாழும் மக்கள் பின்பற்றி வரும் வினோதமான வாழ்க்கைமுறை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
குகைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் வசித்துவந்த மனிதன் நாடோடிகளாக பயணப்பட தொடங்கிய காலத்திலிருந்தே வெவ்வேறு விதமான வாழ்க்கை...
மேட்ரிமோனி மூலமாக இளைஞர் ஒருவரை நேர்காணலுக்கு அழைப்பு…. பலரையும் திகைப்பில் ஆழத்திய இளம் பெண்ணின் செயல்!!
பெங்களூரு....
பெங்களூருவைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவர் தனது மேட்ரிமோனி ப்ரொபைல் மூலமாக இளைஞர் ஒருவரை நேர்காணலுக்கு அழைத்த சம்பவம் பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.
திருமணத்திற்கு வரன் தேடுவது மிகவும் சவாலான காரியமாக இருந்த காலகட்டம்...
ஷவர்மா சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி பரிதாப பலி.. 17 பேருக்கு சிகிச்சை : கேரளாவை உலுக்கிய...
கேரள....
கேரள மாநிலம் கான்ஹாகட் மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தேவநந்தா. இவர் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவருடன் படிக்கும் 18...
இரண்டு மகன்களும் அடுத்தடுத்து தற்கொலை… விரக்தியில் முதிய தம்பதி எடுத்த விபரீதம் : மனதை உருக்கும் சம்பவம்!!
ராணிப்பேட்டை....
ராணிப்பேட்டை அடுத்த காரை கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி குணசுந்தரி. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.
இதில் மூத்த மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாகத்...
அடிக்கடி போனில் பேசிய மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூர காரியம் : விசாரணையில் பகீர்!!
உத்தர பிரதேசம்....
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிகள் ஹரிஷ் பிரம்மா, ரிஷியா கத்துனா. இவர்கள் இருவரும் சென்னை அடுத்து அம்பத்தூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 29ம் தேதி ரஷியா...
சிறுமியை கடத்தி பணம் கேட்ட உறவினர் : பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
நாமக்கல்.....
நாமக்கல் மாவட்டம் காளிசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் சரவணன். இவரது 6 வயது மகளான சிறுமி மவுலனிசா தனது தாய் கெளசல்யா மற்றும் சகோதரர் உடன் நேற்று முன்தினம் வீட்டின் மாடியில்...
அண்ணன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சகோதரர் குடும்பம் : அரங்கேறிய திகில் சம்பவம்!!
கிருஷ்ணாபுரம்......
கிருஷ்ணாபுரம் ஈட்டி நகர் கொல்லகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். நடராஜனின் தம்பி பாண்டு சென்னையில் உள்ளார்.
இந்த நிலையில் குடும்ப சொத்து குறித்து நடராஜனுக்கும்...
வேலைக்கு சேர்ந்த மறுநாள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட செவிலியர்!!
உத்தர பிரதேசம்....
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் வேலைக்கு சேர்ந்த மறுநாளே செவிலியர் ஒருவர் மருத்துவமனை சுவற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உன்னாவ் நகரத்தில் உள்ள நியூ ஜீவன்...









