இரண்டு இளைஞர்கள் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க வெட்டிப்படுகொலை : இதயத்தை உலுக்கும் சம்பவம்!!
சென்னை....
சென்னை திருவான்மியூர் பகுதியில் இரட்டை கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை திருவான்மியூர் குப்பம் வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது தாய் கடந்த 2...
கருக்கலைப்பில் இளம்பெண் மரணம் : மெடிக்கல் உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு!! நடந்தது என்ன?
பெரம்பலுார்....
பெரம்பலுார் மாவட்டம், குன்னம் அருகே உள்ள லப்பைக்குடிக்காடு பேரூராட்சி சன்னாசியப்பா கோயில் தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல் மனைவி வேளாங்கன்னி இவர், சு.ஆடுதுறை கிராமத்தில் வினோத் என்ற பெயரில் மெடிக்கல் வைத்துள்ளார்.
இவருக்கு இரண்டு பெண்...
வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
ஈரோடு...
ஈரோடு சூலை ஈபிபி நகர் பிபி கார்டன் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்-புவனேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சுரேஷ் கருத்து வேறுபாடு...
10ஆம் வகுப்பு மாணவியை கடத்தி 2 வாரம் வைத்திருந்த வாலிபர் : பின்னர் நேர்ந்த சோகம்!!
தருமபுரி....
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி கடந்த 17ஆம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று பார்த்தனர்....
கணவனை சுத்தியலால் தலையில் தாக்கி கொல்ல சொன்ன மனைவி : அதிர்ச்சி தகவல்!!
திருவொற்றியூர்....
கணவன் இருந்தும் பிள்ளைகள் இருந்தும்கூட வேறொரு ஆணுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு படுக்கை வரைக்கும் சென்று சல்லாபத்தில் ஈடுபடும் செயல் பொதுவாகவே கள்ளக்காதல் என்று அழைக்கப்படுகிறது.
இது ஆணுக்கும் பொருந்தும். இல்லற வாழ்க்கையில் ஏற்படும் அதிருப்தி,...
சாலை விபத்தில் இளைஞர் மூளைச்சாவு… வேலூர் டூ சென்னை… 1.30 மணி நேரத்தில் ஜெட் வேகத்தில் வந்த இதயம்!!
வேலூர்....
வேலூர் மாவட்டம்பேர்ணாம்பட்டு அருகே வாணியம்பாடி மதனாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தினகரன் (21). இவர் பேர்ணாம்பட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளார்.
இதில், படுகாயமடைந்த அவரை வேலூர் கிறிஸ்தவ...
10 வயது வளர்ப்பு மகளிடம் அத்துமீறிய விமானப்படை அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!!
வளர்ப்பு மகளிடம்..
கோவை மாவட்டம் சூலூர் கலைமகள் நகரைச் சேர்ந்தவர் விமானப்படையில் உத்தம்பூர் பகுதியில் ஏர்மேனாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.இவரது மனைவி அரசு பள்ளி தலைமையாசிரியராக...
திரைப்படத்தை மிஞ்சிய கொடூரக்கொலை… 15 ஆண்டுகளுக்கு பிறகு முதல் மனைவியை பார்க்க வந்த தந்தையை கொலை செய்த மகன்!!
தஞ்சாவூர்..
தஞ்சாவூர் நாஞ்சிகோட்டை சாலை ஈ.பி. காலனி அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் ஏ. கரும்பாயிரம் (46). திருப்பூரில் கட்டடத் தொழிலாளியான இவருக்கு ராதிகா (38) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஜீவா (23),...
உடை மாத்த சென்ற மணப்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்… அதிர்ச்சி சம்பவம்!!
மணப்பெண்..
உத்தர பிரதேசம் என்றாலே பாலியல் பலாத்காரம், கொடூர கொலை, துப்பாக்கி சூடு, தலித் வன்கொடுமை என்ற கோணத்தில்தான் செய்திகள்தான் தினம் தினம் வருகின்றன. அது கசப்பான உண்மையும்கூட. குற்றங்களிலேயே கொடூரமாகத்தான் அங்கு நடக்கும்....
தாய் திட்டியதால் பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு!!
பள்ளி மாணவி..
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மனைவி சுபாஷினி . இவர்களுக்கு தனிஷா என்று 13 வயதில் மகள் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார்...









