இந்திய செய்திகள்

அரசு பள்ளியில் மாணவிக்கு தாலி கட்டும் மாணவன்.. அதிர்ச்சியில் பெற்றோர்!!

0
மாணவிக்கு.. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் சக மாணவிக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில்...

நள்ளிரவில் காதல் தம்பதியை தூக்கிய பெண் வீட்டார்… அடுத்த நாள் நடந்த சம்பவம்!!

0
காதல் தம்பதியை.. கரூர் மாவட்டம் வெள்ளியணையை அடுத்த ஜல்லிபட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக் என்கிற காளியப்பன் (22). பால் வண்டியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் கோமதி (வயது 19). இவர் தனியார்...

சாதி கயிற்றால் பள்ளி மாணவனுக்கு சக மாணவர்களால் ஏற்பட்ட கொடூரம்!!

0
நெல்லை.. நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த விவசாயி முருகன் (48) என்பவரின் 17 வயது மகன் செல்வசூர்யா (17). இவர் இடைகாலை அடுத்த பள்ளக்கால் புதுக்குடி...

கர்ப்பிணி மனைவியை ஆசிட் குடிக்க வைத்த கொடூர : கணவன்நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தெலுங்கானா... தெலுங்கானா மாநிலத்தில் மனைவி அழகாக இல்லை என கட்டாயப்படுத்தி ஆசிட் குடிக்க வைத்ததால் கர்ப்பினி மனைவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் நிஜாமாபாத் மண்டலம் மல்காபூர் தாண்டா பகுதியைச்...

சித்ராவை விரும்பிய அமைச்சரின் மகன் : சித்ராவின் நெருங்கிய தோழி கங்கா கூறிய அதிர்ச்சி தகவல்!!

0
சித்ரா.... சித்ராவை விரும்பிய அமைச்சரின் மகன்... ஹேம்நாத் சொல்வது இவரைதானா..? ஹேம்நாத்தின் நண்பரான அமைச்சரின் மகனுக்கும் சித்ரா மீது ஈர்ப்பு இருந்ததாக அவருடைய தோழி கங்கா என்பவர் ஏற்கனவே வெளியிட்ட தகவல் தற்போதைய சூழலில் நினைவுகூர...

உயிரோடு இருக்கும் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் : நாடகமாடி கணவன் செய்த செயல்!!

0
மதுரை.... மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அழகாபுரி பகுதியை சேர்ந்த மோனிஷா (23) என்பவருக்கும் சிவகங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (30) என்பவருக்கும் பெற்றோர் முன்னிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு...

சித்ரா தற்கொலை இல்ல… அது கொலை… ஹேம்நாத் பகீர் பேட்டியால் பரபரப்பு!!

0
விஜே சித்ரா.... நடிகை விஜே சித்ராவின் தற்கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக அவரது கணவர் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வந்ததோடு பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று லட்சக்கணக்கான ரசிகர்களை...

திருமண நிகழ்ச்சியில் கேட்ட துப்பாக்கி சத்தம்… கண்ணீர் விட்ட குடும்பம் : நடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
மதுரா.... மதுரா பகுதியை அடுத்த முபரிக்பூர் கிராமத்தை அடுத்த நவ்ஜீல் என்னும் பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது, 'ஜெய் மாலா' என்னும் சடங்கு முறை நடந்த பிறகு, மணப்பெண் காஜல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம்,...

திடீரென மனைவி இறந்துவிட்டதாக சொன்ன கணவன் : போலீஸ் விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்!!

0
தேனி.... தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்த அழகர்சாமி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 40). பெயிண்டரான இவருக்கு விருதுநகர் மாவட்டம் ஆவாரங்குளம் பகுதியைச் சேர்ந்த பிரபாவுடன் (வயது 34) திருமணமாகியுள்ளது. இந்த தம்பதிக்கு இரண்டு...

4 மணிநேரம் லேட்டா வந்த மாப்பிள்ளை.. உடனே மணப்பெண்ணின் ‘அப்பா’ செஞ்ச காரியம் : அதிர்ந்துபோன கல்யாண வீடு!!

0
மகாராஷ்டிரா.... மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள மல்காப்பூர் பங்கரா கிராமத்தில் கடந்த 22-ம் தேதி திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. இதற்காக நல்ல நேரம் பார்க்கப்பட்டு, மாலை 4 மணிக்கு திருமணம் நடைபெற...