அக்காவுக்கு காதல் தொல்லை கொடுத்த ஜிம் கோச்சை தட்டிக்கேட்ட தம்பிக்கு அரங்கேறிய பயங்கரம்!!
திருப்பதி....
கபிலா திருப்பதியில் இயங்கி வரும் தனியார் உடற்பயிற்சி கூடம் ஒன்றில் வரவேற்பாளர் ஆக பணிபுரிந்து வந்தார். அதே உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்த செஞ்சயா கபிலாவிடம் காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.
செஞ்சயா தீய நடவடிக்கைகள்...
மும்பை அழகியை வரவழைத்து உல்லாசம்… காரியம் முடிந்ததும் இளைஞர்கள் செய்த பகீர் சம்பவம்!!
சென்னை.....
சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஆன்லைன் செயலி மூலம் மும்பையில் உள்ள அழகி ஒருவரை தொடர்பு கொண்டு, தனிமையில் இருக்க அழைத்துள்ளார்.
அப்போது, அந்தப் பெண் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வருகிறேன்...
நேர்காணல் வந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த தலைமை அதிகாரிக்கு நேர்ந்த விபரீதம்!!
சென்னை...
சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த கணேஷ்பாபு என்பவர் மாதவரம் 200 அடி சாலையில் பெயின்ட் விநியோகம் செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் பெயிண்ட் நிறுவனத்துக்கு தனிப்பட்ட செயலாளர் வேலைக்கு ஆள்...
“இந்து என நினைத்து பழகினேன்… நெருக்கமான பிறகே முஸ்லிம் என தெரிந்தது” இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
நெல்லை.....
நெல்லை நபருடன் தோழியின் திருமணத்தில் அறிமுகமாகி பேஸ்புக்கில் காதலர்களாகி இறுதில் கர்ப்பமாகி ஏமாந்த மலேசிய பெண் நீதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
மலேசிய பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றி கர்ப்பமாக்கியதாக கூறி...
காதலன் கண்முன்னே இளம்பெண் கூட்டு பலாத்காரம் : நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!
வேலூர்....
வேலூர் கோட்டையில் இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன் கொடுமை செய்த மூன்று குற்றவாளிகளுக்கு - ஒரு ஆயுள் தண்டனையும் 24 ஆண்டு சிறைதண்டனையும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்றம்...
மனைவியை கொடூரமாக கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பம்!!
காஞ்சிபுரம்....
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியை அடுத்த வல்லம் வடகால் அருகே கடந்த வாரம் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு...
16 வயது சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவு : நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!!
கேரளா.....
திருச்சூர் மாவட்டம், சாலக்கடிகுடி பகுதியில் வசிப்பவர் ஷிஜு(43). இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பட்டாம்பி பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது 16 வயது சிறுமியை கர்பமாக்கி விட்டு தலைமறைவானார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள்...
ஆசிரியையை 2-வதாக திருமணம் செய்யும் 66 வயது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் : வெளியான தகவல்!!
அருண் லால்...
இந்திய கிரிக்கெட் வீரர் அணியின் முன்னாள் வீரர் அருண் லால் (வயது 66), கடந்த 1982-ம் ஆண்டு முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
1989 ஆண்டு வரை இந்திய அணிக்காக 16...
மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்…. நடந்த பதறவைக்கும் சம்பவம் : வெளியான அதிர்ச்சி காரணம்!!
ராணிப்பேட்டை.....
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரி பாகத்தை சேர்ந்தவர் பிரியா (23). இந்த திருமணம் முடிந்த இளம்பெண் கடந்த 18ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தெரசாபுரம் கிராம காலி நிலத்தில் இறந்துகிடந்தார்.
இவரது...
கழுத்தில் குத்தி படுகொலை செய்த மருமகள் : அதிரவைக்கும் வாக்குமூலம்!!
செங்கல்பட்டு.....
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பஜார் வீதியில் அடகு கடை நடத்தி வருபவர் பத்தேசந்த். இவரது மனைவி பிரேமா இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். இரண்டு பேர் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர்.
மூன்றாவது மகன் மற்றும்...









