கல்லூரி விடுதியில் தூக்கிட்டு 4 ஆம் ஆண்டு மாணவி தற்கொலை : பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
கோவை....
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு மருத்துவ மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வானுவம்பேட் பகுதியைச் சேர்ந்த வெங்கட்வர்தன் என்பவரது மகள் நந்தினி(வயது 22)...
17 வயது சிறுமிக்கு இரட்டை குழந்தை : அதிர்ந்துபோன குடும்பம்!!
திருப்பூர்....
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காமராஜபுரம் பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த மாசானதுரை (21) என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி காதலித்துள்ளார்.
சிறுமியும் சுதாரிக்காமல் காதல் வலையில் விழுந்துள்ளார்....
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அரங்கேறிய கொடூரம் : கணவன் தப்பி ஓட்டம்!!
சென்னை....
சென்னை நங்கநல்லூரில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கணவன் மனைவியை பீர் பாட்டிலால் அடித்து தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தில்லைகங்கா பகுதியில், வசித்து வருபவர் கமலக்கண்ணன், இவருக்கு திருமணமாகி...
பேராசிரியரை ஆ.பாசமாக வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய மூன்று பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்!!
சென்னை....
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (60) . இவர் தரமணியில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு அயனாவரத்தில் மேலும் சில வீடுகள் உள்ளன. அதில் வாடகைக்கு குடியிருக்கும் ஆர்த்தி என்ற...
மகளை கொடூரமாக அடித்துக் கொலை செய்த தாய் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
புதுக்கோட்டை.....
புதுக்கோட்டை மாவட்டம், மாணவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம்பிள்ளை. இவரது மனைவி ஜெயலெட்சுமி. இந்த தம்பதிக்கு சந்தியா (28) என்ற மகள் இருந்தார். இவர் சென்னையில் தங்கி பி.எஸ்சி நர்சிங் படித்துவந்தபோது இவருக்கு இளைஞர்...
கிரகபிரவேசம் முடிந்த 3வது நாளில் வீட்டிலேயே தீவிபத்தில் இறந்த தம்பதி… உயிருக்கு போராடும் மகள் : நடந்தது என்ன?
கேரளா....
கேரளாவில் வீட்டு கிரக பிரவேசம் முடிந்த 3வது நாளில் தீவிபத்தில் தம்பதி உயிரிழந்த நிலையில் அவர்களின் மகள் உயிருக்கு போராடி வருகிறார்.
கேரளாவின் இடுக்கியை சேர்ந்த தம்பதி ரவீந்திரன் (54) மற்றும் இஷா (45)....
பெண்கள் விடுதியில் மாணவிகளின் உடைகளை திருடி அணிந்து உலா வந்த இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!!
கோவை....
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில், 3,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். மாணவர்கள், மாணவியருக்கு, தனித்தனி விடுதிகள் உள்ளன. 500க்கும் மேற்பட்ட மாணவியர் விடுதியில் தங்கி பயின்று...
12ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம் : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
தென்காசி......
மாணவன் மீது பள்ளிப் பேருந்து மோதிய விபத்தில் மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள ஆழ்வார்குறிச்சி அடுத்த புதுகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அருணாச்சலம் என்பவரது மகன் சைலப்பன்...
அடுத்தடுத்து உயிர் நண்பர்கள் தற்கொலை : மன உளைச்சலில் 11ஆம் வகுப்பு மாணவர் எடுத்த விபரீத முடிவு!!
திருப்பூர்.....
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அக்ஷய் குமார். இவர் அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
அக்ஷய் குமார், தாய் வீட்டில்...
காணாமல் போன கணவரை சினிமா பாணியில் தேடும் மனைவி செய்த செயல்!!
சேலம்....
சேலம் அருகே காணாமல் போன கணவரை, மனைவி தனது 16 வயது மகனுடன் , ஆட்டோ ஒன்றை வாடகை எடுத்து, ஒலிபெருக்கி மூலமும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் கிராம கிராமமாக சென்று தேடி...









