இந்திய செய்திகள்

திருந்தி வாழ நினைத்த செவிலியர் தற்கொலை : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
கிருஷ்ணகிரி.... கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் சிப்காட் தணிகை நகரை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. இவரது மனைவி கல்பனா தேவி (36). ஓசூர் அரசு மருத்துவமனையில் கடந்த நான்கு வருடங்களாக செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில்,...

ஈவு இரக்கமே இல்லாமல் கணவன், மாமியாரை கொன்ற பெண் வழக்கில் திடீர் திருப்பம்!!

0
திண்டுக்கல்.... திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குருக்களையம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (40). இவருக்கு திருமணமாகி சுபாஷினி (29) என்ற மனைவியும், 5 வயதில் மகனும் உள்ளனர். செல்வராஜ் நிதி நிறுவனம் நடத்தி வந்ததுடன்,...

இலங்கை காவல்துறையில் பணியாற்றிய இளைஞன் கர்ப்பிணி மனைவியுடன் அகதி முகாமில் தஞ்சம் : கண்ணீருடன் மனைவி பேசிய வார்த்தைகள்!!

0
தமிழகம்..... இலங்கையில் இருந்து நேற்றும் தமிழகம் வந்த 18 பேரில் இலங்கை காவல்துறையில் பணியாற்றிய காவலரும் ஒருவர் என தெரியவந்துள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து வாழ்வாதாரம்...

காணாமல் போன மகள் கடன் வாங்கியதாக மோசடி : போலீசார் விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் தகவல்!!

0
சென்னை.... சென்னை மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் கோகிலா (வயது 58). இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளார். நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் திருமணமான மகள் மாயமானார். அவரை பற்றி எந்த தொடர்பும் இரண்டு வருடங்களாக...

மனைவி கணக்கிலிருந்த 1 கோடியே 20 லட்சம் பணத்தை கள்ளக் காதலிக்கு வாரி வழங்கிய மதபோதகர் :...

0
கேரள.... கேரள மாநிலம் கோழிக்கோடு கோடஞ்சேரி பகுதியை சார்ந்தவர் 52 வயதான மதபோதகர் ஷிஜு கே. ஜோஸ். இவருக்கும் திருச்சூரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. மதபோதகர் ஷிஜுவின் மனைவி...

நள்ளிரவில் பிளஸ் 1 மாணவிக்கு தம்பதியால் அரங்கேறிய சோகம்!!

0
கிருஷ்ணகிரி... கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி தருமபுரியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி ஒரு பள்ளியில் பிளஸ்- 1 படித்து வருகிறார். அந்த உறவினரின் மகள் கவிதா (வயது...

இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக்கூறி ஜவுளிக்கடை உரிமையாளர் செய்த மோசமான செயலால் நேர்ந்த விபரீதம்!!

0
தேனி..... தேனி-மதுரை நெடுஞ்சாலையில் பங்களாமேடு பகுதியில் தமிழகத்தின் பிரபல தனியார் ஜவுளிக் கடை அமைந்துள்ளது. இந்தக் கடைக்கு தென்காசி, வத்தலகுண்டு, கோவை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கிளைகள் உள்ளன. இந்த ஜவுளிக்கடையின் தேனியில் உள்ள...

செல்போனில் ஆண் நண்பருடன் பேசியதால் ஆத்திரம் : காதல் மனைவிக்கு கணவன் செய்த வெறி செயல்!!

0
சென்னை..... சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் புகழ் கொடி (29). இவர் சரிதா (21) என்ற பெண்ணை காதலித்து கடந்த ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இருவரும் ஒன்றாக...

கள்ளக்காதலனுடன் வாட்சப் வீடியோ கால்…. கணவன் கண்டித்ததால் ஏற்பட்ட விபரீதம்!!

0
செங்கல்பட்டு.... செங்கல்பட்டு பெரியநத்தம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (36). தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இவரது தாய்மாமன் மகள் கலைவாணிக்கும் (32) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு...

இன்ஸ்டாகிராமில் மூழ்கிய 8ஆம் வகுப்பு மாணவி தோழியுடன் எடுத்த முடிவு!!

0
கோயம்புத்தூர்... ஊரடங்கு காலகட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டிருந்தன. இதனால் செல்போன் பயன்படுத்துவதன் தேவை அதிகமானது. அதில் இருந்து கூகுல் மீட், ஜூம் மீட் செயலிகளும், வாட்ஸப்பும் பேருதவி செய்திருந்தன. இந்த நிலையில்...