இந்திய செய்திகள்

இளம்பெண் ஓட ஓட குத்தி கொலை : குழந்தைகள் கண்முன்னே நடந்த கொடூரம்!!

0
டெல்லி.... டெல்லியில் துரத்தி சென்று பிள்ளைகள் கண்முன்னே பெண் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது. கடந்த 21ஆம் தேதி தென்மேற்கு டெல்லியின் சாகர்பூர் பகுதியில் இளம்பெண்ணை ஒருவன் கத்தியால்...

பெற்ற மகனை குத்திக் கொன்ற தந்தை : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

0
புதுச்சேரி... புதுச்சேரி அருகே வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (55). இவர் அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் கார் கம்பெனியில் பாதுகாவலராக வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி கடலூரிலும், இரண்டாவது...

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன் : நிலைகுலைந்த பெற்றோர்!!

0
தஞ்சை.... 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன், போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மானோஜிபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் திருமணம் ஆகாமலேயே...

காதலியுடன் ஒரே அறையில் இருந்த போது காதலன் எடுத்த விபரீத முடிவு : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
மதுரை... மதுரை ஞானஒளிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர், ஜெப்ரி சால்ஸ். சென்னையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்னை காதலித்து வந்துள்ளார். இவர்களின்...

மணமேடையில் இருந்து திடீரென ஓட்டம் பிடித்த மணப்பெண் : அதிர்ச்சியில் மணமகன்!!

0
கேரள..... கேரள மாநிலம் கொல்லம் அருகே மண்துருத்தி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் , கல்லுநாகம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவருக்கும் குறித்த நாளில் இரட்டகுளங்கரை பகுதியில் உள்ள கோவில் மண்டபத்தில்...

திருமணமாகி 4 மாதத்தில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை : போலீசார் விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!!

0
சென்னை... சென்னை கொருக்குபேட்டை, பாரதி நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக உள்ளார். இவருக்கும் சத்ய பிரியா (வயது 25) என்பவருக்கும் 4 மாதத்திற்கு முன்புதான் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது....

தமிழ் பெண்ணுடன் 6 மாதம் “லிவிங் டு கெதர்”….. பின் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

0
திண்டுக்கல்... திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த இளம்பெண் பவானி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சென்னையில் உள்ள தனியார் வங்கி ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அதேபோல, கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியைச் சேர்ந்த இளைஞர்...

தாலி கட்டிவிட்டு காதலன் தப்பியோட்டம் : பரிதவிக்கும் இளம்பெண்ணின் சோகமான பின்னணி!!

0
கடலூர்.... கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பரதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதவன். இவருக்கும் பரங்கிப்பேட்டையை சேர்ந்த கஜலட்சுமி என்ற பெண்ணுக்கும் திருப்பூரில் ஒரு கம்பெனியில் வேலை செய்து வரும்போது பழக்கம் ஏற்பட்டு அது காதலாக...

கண்களை மூட சொல்லி மாப்பிள்ளையின் கழுத்தை அறுத்த இளம்பெண் சொன்ன பரபரப்பு வாக்குமூலம்!!

0
ஆந்திர... ஆந்திர மாநிலம் அனகாபள்ளியை சேர்ந்த இளம்பெண் புஷ்பாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணா என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் தனது நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பதாக கூறி, ராமகிருஷ்ணாவை...

வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!

0
ஹத்யா.. இந்தியாவில் வீட்டின் மேற்கூரையில் இருந்த பாம்பு தரையில் படுத்து தூங்கி கொண்டிருந்த 3 வயது சிறுமி மீது விழுந்து கடித்ததில் அவர் உயிரிழந்தார். தெலங்கானா மாநிலத்தின் ஜகிட்டால் நகரில் தான் இந்த துயர...