சிறுமியை காதலிக்கும்படி வற்புறுத்திய வாலிபர் : தட்டிக் கேட்ட தந்தைக்கு அரங்கேறிய கொடூரம்!!
பெரம்பலூர்....
பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை பார்த்து வரும், இவர் அதே ஊர் தெருவை சேர்ந்த ஏழுமலை என்பவரது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகளை...
மதபோதகர் என கூறி திருமணம் செய்ய மறுத்த வாலிபர் : 2 முறை கர்ப்பமடைந்த இ.ளம்பெண் அ.திர்ச்சி!!
ஈரோடு....
ஈரோடு மாவட்டம் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பது என்னவென்றால், நான் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் வசித்து...
மனைவி கழுத்தை நெரித்து கொலை : துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்!!
தூத்துக்குடி...
தூத்துக்குடி மாவட்டம் பூபால்ராயபுரத்தை சேர்ந்தவர் வினோத். அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜி (39). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
வினோத் எப்போதும் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவர்கள்...
காதலனின் மனைவி, மகள் பற்றி சமூக வலைதளத்தில் ஆ.பாசமாக பதிவிட்ட பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!
ஈரோடு...
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த உமா ரஞ்சனி என்ற பெண்ணுக்கும், கோவையைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்துள்ளது. பின்னர் ரமேஷுக்கு திருமணம் ஆகியும் இந்த உறவு நீடித்து வந்துள்ளது.
இதுகுறித்து இரண்டு...
“2 வருசமா வேலை கிடைக்கல”… காலேஜ் வாசலில் டீக்கடை : பட்டதாரி பெண் எடுத்த துணிச்சல் முடிவு!!
பிஹார்...
பிஹார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் பிரியங்கா குப்தா. இவர் 2 ஆண்டுகளுக்கு கல்லூரி பொருளாதாரத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். ஆனால் அவர் படித்த படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை. இதனிடையே அரசு பணிக்கான தேர்வுகளையும்...
திருமணமான 15 நாளில் புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்!!
திண்டுக்கல்...
திண்டுக்கல் மாவட்டம் அனுமந்த நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி, இவரது மகன் பிரபாகரன். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு தென்றல் என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு ஏர்போர்ட்...
ஆ.பாச படத்தில் நடித்ததாக மனைவி மீது சந்தேகம் : நள்ளிரவில் கணவன் செய்த விபரீதம்!!
பெங்களூரு....
பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் ஜாஹீர் பாஷா. இவருக்கு 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதிக்கு 5 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது மனைவியுடன் அடிக்கடி ஜாஹீர் பாஷா...
பணியின்போது வெடித்த மடிக்கணினி : இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
ஆந்திரா....
ஆந்திரா மாநிலம் மேகாவரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுமலதா. இளம்பெண்ணான இவர் IT நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்தே சுமலதா வேலைசெய்து வருகிறார். இந்நிலையில் நேற்று...
அடுத்தடுத்து தீக்குளிக்க முயற்சித்த பெண்கள் : வெளியான அதிர்ச்சி காரணம்!!
கிருஷ்ணகிரி.....
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது அகரம் கிராமத்தை சேர்ந்த மகேஷ்வரி என்ற பெண் தனது மகள் சந்தியாவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்...
கண்களை மூடச்சொல்லி வருங்கால மாப்பிள்ளையின் கழுத்தை அறுத்த பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
ஆந்திரா.....
ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டத்தில் உள்ள கொம்மாளபுடி பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் ஹைதராபாத் சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வரும் ராமு நாயுடுவுக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது. மே 26ஆம் தேதி திருமணத்தை நடத்தி...









