இந்திய செய்திகள்

விஷம் கொடுத்து மகன் கொலை.. தாயும் தற்கொலை : தமிழகத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!!

0
சென்னை..... சென்னையை அடுத்த அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் லதா. இவரது மகன் தவஜ் (14). இவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 4 ஆண்டுக்கு முன்பு லதாவின் கணவர் பரத்வாஜ்...

தோழியை திருமணம் செய்ய கஷ்டப்பட்டு ஆணாக மாறிய பெண் : இறுதியில் காதலி‌‌ எடுத்த பரபரப்பு முடிவு!!

0
மதுரை.... மதுரையில் தனது தோழியை திருமணம் செய்து கொள்ள ஆணாக மாறிய பெண் தற்போது கலெக்டரிடம் நீதி வேண்டும் என மனு கொடுத்துள்ளார். மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசுதா. இவர் அடிக்கடி தமுக்கம் பகுதியில்...

எய்ட்ஸை தோற்கடித்து தன்னம்பிக்கையுடன் வாழ்ந்த இளைஞர் : காதல் தோல்வியால் எடுத்த சோக முடிவு!!

0
கேரளா.... கேரளாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு தன்னம்பிக்கையுடன் வாழ்ந்துவந்த இளைஞர் ஒருவர் காதல் தோல்வியால் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பலரையும் கலங்க வைத்திருக்கிறது. கேரள மாநிலத்தின் கொல்லம் பகுதியை சேர்ந்தவர்கள் சாண்டி - மேரி தம்பதி....

தாய்-தந்தை கண்ணெதிரே நர்சிங் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம் : கதறும் பெற்றோர்!!

0
தேனி... தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி தண்ணீர் தொட்டி தெருவைச் சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. இவரது மகள் அஜிதா (வயது 21) மதுரை தனியார் நர்சிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இந்நிலையில்...

காதலன் திருமணத்தில் காதலிக்கு அ.டி உதை : முடியை பிடித்து இழுத்து தா.க்.கிய மணமகனின் உறவினர்!!

0
தெலங்கானா.... காதலி ரஜனி ஸ்ரீநாத்திடம் நியாயம் கேட்டிருக்கிறார். மண்டபத்துக்கு வருவதற்கு முன்பு போலிஸிடம் புகாரளித்து அவர்களையும் கையோடு அழைத்தும் வந்திருக்கிறார். ஏழு ஆண்டுகளாக காதலித்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்யவிருந்த காதலனை தடுப்பதற்காக சென்ற பெண்ணுக்கு...

பெண் குளிப்பதை வீடியோ எடுத்து வாலிபரிடம் கொடுத்த பெண் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!

0
பெரம்பலூரில்.... பெரம்பலூரில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்து வாலிபரிடம் கொடுத்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் குளிப்பதை வீடியோ எடுத்து வாலிபருக்கு கொடுத்த பெண் பெரம்பலூர் மாவட்டம் கீழக்கணவாய் கிராமத்தைச்...

மகனை அரிவாளால் வெட்டிய பெற்ற தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!!

0
திருச்சி..... திருச்சி உறையூர் சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் புனிதா. இவருக்கு வயது 58. இவரது மகன் விஜயராகவன். இவருக்கு வயது 27. இவர் கடந்த 7 ஆண்டுகளாக மன நலம் சரியில்லாமல் வீட்டில்...

அண்ணன், தம்பி, தங்கை மூவரும் வெட்டிபடுகொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
நெல்லை.... நெல்லை மாவட்டத்தில் நில தகராறில், அண்ணன், தம்பி, தங்கை மூவரும் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் நில தகராறில், அண்ணன், தம்பி, தங்கை மூவரும் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை...

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : பொதுமக்கள் செய்த வெறிச்செயல்!!

0
கோவை..... கோவை மாவட்டம், அன்னூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரசுதன் (28). இவர் தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த ஹரிஹரசுதன், பக்கத்து வீட்டில் இருந்த 5 வயது சிறுமியிடம் தனது...

பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கர்நாடக.... கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிரா தாலுகா காலசிவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி மீனாட்சி. ராஜுவுக்கு அளவுக்கு, அதிகமாக மதுஅருந்தும் பழக்கம் இருந்தது. தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து...