தாய் குளிப்பதை வீடியோ எடுத்து மகளை படுக்கைக்கு அழைத்த வாலிபருக்கு நேர்ந்த சோகம்!!
பெரம்பலூர்....
பெரம்பலூர் மாவட்டம் கீழக்கணவாய் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் செல்வம் (33). இவர் தனது வீட்டருகே உள்ள பெண்மணி குளிப்பதை ஒளிந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். அதற்கு அப்பகுதியில் உள்ள இரண்டு பெண்கள்...
தேனியில் அண்ணன் தங்கை காதல் : பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
தேனி....
தேனி மாவட்டம் பெரியகுளம் பட்டாபுளி தெருவைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் பெரியசாமி (21). இவர் அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். பெரியசாமி அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதான...
ஆன்லைன் சூதாட்டத்தால் கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த சோகம்!!
தருமபுரி.....
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் பகுதியை சேர்ந்தவர் செட்டியப்பன். இவரது மகன் வினித். இவர் சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ. படித்து வந்துள்ளார்....
விடுமுறைக்காக மாமா வீட்டிற்கு வந்த சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!
திருச்சி.....
திருச்சி மாவட்டம், திருவரம்பூர் அடுத்த காட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார். இவரது மகன் கிருத்திக் (5).
பள்ளி விடுமுறை என்பதால் சிறுவன் கிருத்திக் தொட்டியம் அருகே கீழ காரைக்காடு கிராமத்திலுள்ள இவரது தாய் மாமன்...
முன்னாள் காதலன் வீட்டில் தங்கியிருந்த மனைவி : கணவன் செய்த வெறி செயல்!!
புனே....
முன்னாள் காதலன் வீட்டுக்கு சென்று அங்கேயே தங்கி இருந்து வந்ததால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார்.
புனே அருகே பிம்பிரி சிஞ்ச்வாட். இப்பகுதியை சேர்ந்தவர் சச்சின் வாலே. இவரது மனைவி...
கள்ளக்காதலுக்கு தூது செல்ல மறுத்த மகள் : தந்தை செய்த கொடூர செயல்!!
திருச்சி....
திருச்சி பாலக்கரை ரெயில்வே காலனி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (30), கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கனகவல்லி (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த...
இறந்த குழந்தையை வீட்டிலேயே வைத்திருந்த பெண் : நடந்த பகீர் பின்னணி!!
சென்னை....
சென்னை அடுத்த மணலி பகுதியில் இறந்த குழந்தையை வீட்டிலேயே வைத்திருந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மணலி, திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் நிஷாந்த். இவருக்கும் இவரது மனைவி யமுனாக்கும் கடந்த மார்ச் மாதம்...
மனைவியை அடித்துக் கொன்ற கணவன் : போலீஸாரை மிரளவைத்த வாக்குமூலம்!!
சேலம்....
சேலம் மாவட்டம் கந்தசாமி புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த சசிகலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஜெயக்குமார் இறைச்சி கடையில்...
தங்கையை காதலித்த அரசியல் பிரமுகரை கழுத்தை அறுத்து கொன்ற அண்ணன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
நெல்லை....
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள பள்ளமடைகிராமத்தைச் சேர்ந்தவர் சீவல் ராஜ். விவசாயியான இவர் தமிழர் விடுதலைக் களம் என்ற அமைப்பில் மானூர் பகுதி ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
நேற்றிரவு வழக்கம்போல வீட்டின் மொட்டைமாடிக்கு...
பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி சீரழித்த வாலிபர் : மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த பயங்கரம்!!
சென்னை...
சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த +2 மாணவியின் பெற்றோர் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து, லட்சக் கணக்கில் பணம் கேட்டு மிரட்டுவதாக வாலிபர் ஒருவர் மீது அசோக் நகர் காவல்...









