குழந்தைகள் கண்முன்னே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை : கதறும் உறவினர்கள்!!
இந்தியா.....
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அக்குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறார்கள் அனாதையாகியுள்ளனர்.
கேரளாவின் கொச்சியை சேர்ந்த கிரிஜா (62) அவர் மகள் ரஜிதா (38) மற்றும்...
மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனார் : வெளியான அதிர்ச்சி காரணம்!!
மகாராஷ்ரா....
இந்தியா மாநிலம் மகாராஷ்டிராவில் தேநீருடன் காலை உணவை வழங்காததால் கோபமடைந்த மாமனார் மருமகளை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தானேயில் உள்ள அவர்களது வீட்டில் நடந்த இந்த சம்பவத்தில், மாமனார்...
பட்டதாரி பெண்ணிடம் 2.8 லட்சம் மோசடி : அதிர்ந்துபோன பெண் எடுத்த துணிச்சல் முடிவு!!
புதுக்கோட்டை....
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய, பொறியியல் படித்த பெண்ணிடம், ஆன்லைன் வழியாக அறிமுகம் இல்லாத ஒருவர் "வீட்டு உபயோக பொருட்களை வாங்கி, வீட்டில் இருந்தே விற்பனை செய்து, அதிக...
மெட்ரோ ரயில்நிலைய உச்சியில் இருந்து இளம் பெண் தற்கொலை முயற்சி : வைரல் வீடியோ!!
டெல்லி.....
இந்திய தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை சிஐஎஸ்எஃப் வீரர்கள் உயிருடன் காப்பாற்றிய சம்பவத்தில் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லி அக்ஷர்தாம் மெட்ரோ ரயில்...
1 வருடமாக தம்பி படத்தை பார்த்து தினமும் அழுத கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
ஈரோடு...
தமிழகத்தில் தம்பி இறந்த துக்கத்தில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் கோட்டு புள்ளாம் பாளையம் பகுதியை சேர்ந்த வர் பிரகாஷ் (30). இவரது மனைவி கவுசல்யா (22)....
மர்மமான முறையில் மனைவி மரணம் : வெளியான அதிர்ச்சி தகவல்!!
சேலம்....
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் அடுத்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 40). இவர் அப்பகுதியில் சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறார். சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த சசிகலா என்பவரை...
கிணற்றில் நிர்வாணமாக கிடந்த 2வது மனைவியின் சடலம் : சினிமாவை மிஞ்சும் கிரைம் சம்பவம்!!
சேலம்....
சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே பகடப்பாடி தெருவைச் சேர்ந்தவர் அசோகன் (43). இவருக்கு விஜயா, செல்வராணி என இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லாததால், 16 ஆண்டுகளுக்கு பிறகு செல்வராணியை...
வேறொரு பெண்ணுடன் கணவரின் ‘ரகசிய’ குடும்பம் : கிழித்து தொங்க விட்ட மனைவி!!
தெலங்கானா....
தெலங்கானா மாநிலம், சூர்யாபேட்டை என்னும் பகுதியை சேர்ந்தவர் பானு பிரகாஷ். இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு, கம்மம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன்...
முதுகில் இருந்து முளைத்த 70 செமீ நீளமுள்ள முடி.. பூசாரியின் பரபரப்பு விளக்கம் : இளைஞரை வழிபட...
நேபாளம்....
நேபாள நாட்டை சேர்ந்தவர் தேஷாந்த் அதிகாரி. இவர் பிறந்த போதே இவருடைய தண்டுவடத்தின் அடிப்பகுதியில் இருந்து முடி முளைத்துவருகிறது. தற்போது 70 செமீ வளர்ந்திருக்கும் முடியை வெட்ட விரும்பவில்லை என்கிறார் அதிகாரி.
இவர் பிறந்த...
சண்டையிட்டு ஸ்டேஷன் படியேறிய வயதான தம்பதி…. சிங்கம் சூர்யா பாணியில் சேர்த்து வைத்த போலீஸ் நெகிழ்ச்சி!!
உத்தர பிரதேசம்....
கணவன் மனைவி இடையேயான சண்டைக்கு வயது என்பது ஒரு தடையே இல்லை. சிறு சிறு பிரச்னைகளும் அதன் பிறகு ஒரு ஒருவர் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்படும் சமாதானங்களும் உலகெங்கிலும் நடைபெறுவதே.
ஆனால் சில வேடிக்கையான...









