வயதான பெற்றோருடன் இருக்கேன்… பெண் பத்திரிகையாளருக்கு அரங்கேறிய கொடுமை!!
சென்னை.....
சென்னை அருகே பெண் பத்திரிகையாளரை அப்பார்ட்மெண்ட் குழுவினர் சிலர் ஆபாசமாக பேசி வருவதாகவும், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் புகாரை ஏற்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் சுபகீர்த்தனா (29). திருமணமாகாத...
இன்ஸ்டாகிராமில் காதலிப்பதாக கூறி பல இளம் பெண்களுடன் உல்லாசம் : வெளியான அதிர்ச்சி தகவல்!!
சென்னை....
கல்லூரி மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி அந்தப் பெண்ணின் நிர்வாண படங்களை வாங்கி, பின்னர் அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, 25 சவரன் தங்க நகைகளை பறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெண்களுக்கு...
13 வயது சிறுவனுக்கு 35 வயது பெண் செய்து வந்த செயலால் நேர்ந்த விபரீதம்!!
சிவகங்கை....
இந்நிலையில்தான் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 35 வயதான உதய வள்ளி அடிக்கடி சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் உதயவள்ளியால் தான் சந்திக்கும் பிரச்சினை குறித்து சிறுவன்...
நண்பனின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி உல்லாசம் : பின் நேர்ந்த சோகம்!!
கடலூர்....
கடலூர் முதுநகர் செம்மங்குப்பம் பகுதியில் வசிக்கும் லாரி டிரைவருக்கு 2014ம் ஆண்டு திருமணமாகி, மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
லாரி டிரைவராக இருப்பதால், அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று...
கடப்பாரையால் மனைவியின் தலையை பிளந்த கணவன் : காதல் மோகத்தால் விபரீத முடிவு!!
திருப்பத்தூர்.....
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (40). இவர் பெங்களூரில் பில்டிங் காண்ட்ராக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பொம்மிகுப்பம் பகுதியை சேர்ந்த துர்கா தேவி (35) என்பவருடன் கடந்த...
செல்போன் தர மறுத்ததால் 6ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை : செல்போன் மோகத்தால் நடந்த சோகம்!!
பொள்ளாச்சி....
உலகம் முழுவதுமே பெரும்பாலானோர் வீடியோ கேம் விளையாட்டில் மூழ்கிவிடுகின்றனர். மக்கள் மத்தியில் பிரபலமடையும் வீடியோ கேம்கள் அவ்வப்போது விபரீதத்தை ஏற்படுத்தவும் தவறுவதில்லை. முன்னதாக வந்த ப்ளூவேல் வீடியோ கேம் போன்று தற்போது இளைஞர்களை...
கொளுத்தும் வெயிலில் சைக்கிள்ல உணவு டெலிவரி செஞ்ச ஊழியர் : அடுத்த 24 மணி நேரத்துல நடந்த நெகிழ்ச்சி...
ராஜஸ்தான்....
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஆதித்யா ஷர்மா. இவர் சில தினங்களுக்கு முன்னர் பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி அப்ளிகேஷன் மூலமாக உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த உணவுக்காக காத்திருந்த ஆதித்யா சரியான...
3 வயது குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தாய் : பகீர் சம்பவம்!!
பாலக்காடு....
திருமணத்தை மீறிய உறவால் பச்சிளம் குழந்தைகளின் உயிரை காவு வாங்கும் நிகழ்வு அண்மைக் காலங்களாக தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் கேரளாவில் இளம்பெண் ஒருவர் தனது 3 வயது மகனை கொன்ற சம்பவம்...
பல பெண்களுக்கு காதல் வலைவீசி பணம் பறித்த வாலிபர் : ஏமாந்த பெண்கள் வெளியே விட்டு விடும் கதறல்!!
பயாஸ்....
சமூக வலைதளங்களில் 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆசை வார்த்தைக்கூறியும், ஆபாசமாக பேசி அதன் ஆடியோவை காட்டி மிரட்டியும் லட்சக்கணக்கில் ஒருவர் பணம் பறித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில், பயாஸ் என்பவரிடம் போலீசார்...
சுருண்டு கிடந்த மகளை கண்டு பரிதவித்துப்போன பெற்றோர் : முறைமாமனால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!!
திருநெல்வேலி...
திருநெல்வேலி பாளையங்கோட்டையை அடுத்த நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்த சுப்பையா, கல்லத்தி தம்பதியின் 13 வயது மகள் பிரியதர்ஷினி.
அதே ஊரைச் சேர்ந்த மாமா மாடசாமி வீட்டிற்கு அடிக்கடி சிறுமி சென்று வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்....









