காதலியின் அம்மாவை படுக்க அழைத்த காதலன் : பின் நேர்ந்த சோகம்!!
வேலூர்....
கோகுல் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் போனில் பேசி வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம்...
இரு குழந்தைகளை விட்டுவிட்டு இளம்பெண் எடுத்த முடிவு : அதிர்ந்துபோன பெற்றோர்!!
நெல்லை....
திசையன்விளை அருகே இறந்ததாக நாடகமாடி ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் பெற்ற பெண்ணை வெளியூருக்கு அழைத் துச்சென்று குடும்பம் நடத்திய வாலிபர்; காவல் நிலையத்தில் கள்ளகாதலனுடன்தான் செல்வேன் என இரு பிள்ளைகளின் தாய்...
புழல் சிறையில் அடைக்கப்பட்ட மனைவி… கணவன் தப்பி ஓட்டம் : பரபரப்பு சம்பவம்!!
ஈரோடு......
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ராதிகா. கார்த்திக் ஆன்லைன் மூலம் ரூ.44 ஆயிரத்து 900 மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச், ரூ.44,900 மதிப்புள்ள லேப்டாப் என...
வேறொரு பெண்ணுடன் உறவு : வீடு புகுந்து அலறவிட்ட மனைவி!!
தெலுங்கானா.....
தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை சேர்ந்தவர் பானு பிரகாஷ். மருத்துவரான இவர் பிரியங்கா என்பவரை 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.
திருமணத்தின்போது பானு பிரகாஷுக்கு அதிக அளவில் வரதட்சணை கொடுத்துள்ளனர். மேலும், பிரியங்கா...
8ஆம் வகுப்பு காதல்… 21 வயதில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி!!
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்தவர் ஜெப்ரினா. இவர் 8 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டிகோரெயான் என்பவரை காதலித்துள்ளார்.
இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து ஜெப்ரினாவுக்கு 15 வயது இருக்கும்போதே வீட்டைவிட்டு...
நள்ளிரவில் ஆட்டு கொட்டகையில் புகுந்த கள்ளக்காதல் ஜோடி : அடுத்து நேர்ந்த விபரீதம்!!
நாமக்கல்......
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வீரப்பம்பாளையம் மற்றும் நல்லாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆடுகள் திருடப்படுவதாக புகார் எழுந்தது.
இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் போலீசில் பலமுறை புகார் கொடுத்தும்...
போலிஸாரிடம் வினோத புகார் அளித்த வாலிபர் : நடந்தது என்ன?
கர்நாடக..
கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வீரய்யா ஹிரேமட். வாலிபரான இவர் கடந்த சில நாட்களாக இரவில் தூக்கம் வராமல் தவித்து வந்துள்ளார். மேலும் இரவு நேரத்தில் உடல் வலி ஏற்பட்டு வந்துள்ளது.
இதற்காக...
சிறார்களை சரமாரியாக வெட்டிக் கொன்ற இளைஞன் : திடுக்கிடும் தகவல்!!
விழுப்புரம்...
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு இரண்டு சிறுவர்களை கொலை செய்த வழக்கில், ஜாமினில் வெளியே வந்த குற்றவாளியை மரம் நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் புதுச்சேரி அருகே நடந்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு விழுப்புரம்...
வெப்பத்தை தணிக்க வீட்டின் மீது தண்ணீர் ஊற்றிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!!
திருப்பத்தூர்...
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சுண்ணாம்பு காளை பகுதியைச் சேர்ந்தவர் சனாவுல்லா. இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். சனாவுல்லாவும் அவரது மகன் முகமது ஜக்கரியாவும் பெங்களூரில் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர்.
தற்போது ரம்ஜான்...
ரயில் முன் பாய்ந்து உயிரை விட்ட காதல் ஜோடி : அதிர்ச்சியில் ஆழ்ந்துப் போன கணவன்!!
கேரளா....
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஷிஜி (38), சிவதாசன் தம்பதி. கடந்த பிப்ரவரி 22ம் தேதி மனைவி ஷிஜியை காணவில்லை என சிவதாசன் காவல்துறையிடம் புகாரளித்திருக்கிறார்.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ஷிஜியை...









