தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழப்பு : நிலைகுலைந்த பெற்றோர்!!
புதுச்சேரி....
புதுச்சேரி மாநிலம் சாரத்தை சேர்ந்தவர் சிவராமன் (33). ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வெரோனிகா (28). இவருக்கு கர்ப்பப்பை நீர்க்கட்டியை அகற்றும் சிகிச்சைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்...
மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி பலி : பெற்றோர் கதறி அழுத பரிதாபம்!!
திருச்சி....
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள குணசீலம் ஊராட்சி மஞ்சக்கோரை பகுதியை சேர்ந்தவர்கள் ராஜா - வனிதா தம்பதி. இவர்களது இளைய மகள் வேதவர்ஷினி (6) ஏவூர் அய்யம்பாளையம் பகுதியில் உள்ள தனியார்...
பேருந்தில் கையை நீட்டி சில்மிஷம் செய்த வாலிபர் : வீரப்பெண் செய்த காரியம்!!
வேலூர்....
வேலூர் மாவட்டம் காவிரிப்பாக்கத்தை சேர்ந்த அந்த இளம்பெண், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தனது சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் பயணித்துள்ளார்.
இந்நிலையில் பேருந்து கோயம்பேடு...
ஈவு இரக்கம் இல்லாமல் கணவன், மாமியார் படுகொலை : தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவம்!!
திண்டுக்கல்.....
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள குருக்கலையன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (42). இவருக்கு திருமணம் ஆகி சுதா என்ற மனைவியும், 5 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. செல்வராஜ் கொத்தனார் வேலை பார்த்து...
தாய் வீட்டிற்கு சென்ற பெண் முகம் சிதைக்கப்பட்டு சடலமாக மீட்பு : அதிர்ந்துபோன கணவர்!!
ராணிப்பேட்டை....
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த குக்குந்தி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மனைவி மகேஸ்வரி சித்தாள் வேலை செய்து வருகிறார். இவருக்கு பலருடன் தொடர்பு இருந்ததால் கணவன் - மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு...
கர்ப்பிணியான தம்பி மனைவி மற்றும் குழந்தையை கொன்று எரித்த அண்ணன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
திண்டுக்கல்...
தமிழகத்தில் தம்பி மனைவி மற்றும் அவரின் குழந்தையை கொன்று எரித்த அண்ணனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலையூர் வலசு பகுதியைச் சேர்ந்தவர் நல்லப்பிச்சன். இவருக்கு கருப்பையா, சிவகுமார் என 2...
காதலியின் ஆபாச வீடியோவை இணையத்தில் பதிவிட்ட காதலன் : அதிர்ந்து போன இளம் பெண்!!
தேனி...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்தவர் கோபிநாதன். இவர் கடந்த 2017-ம் ஆண்டு கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார். அங்கு அதே கோவையை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் படித்து...
மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்… பேரம் பேசிய மேனேஜர் : பின் நேர்ந்த விபரீதம்!!
ஈரோடு....
இளைஞர்களை குறிவைத்தே மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த வகையில் பாலியல் சம்பவங்கள் நடைபெறக்கூடிய பியூட்டி பார்லர்கள், மசாஜ் சென்டர்கள், பண்ணை வீடுகளில் என அனைத்து பகுதிகளிலும்...
வெளிநாட்டு மாப்பிள்ளைக்காக காதலை கைவிட்ட கல்லூரி மாணவி : காதலனின் செயலால் எடுத்த விபரீத முடிவு!!
சிதம்பரம்....
சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிச்சாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜினாதேவி. எம்எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதிய கடிதம்...
தாய் – மகன் மர்மமாக கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் : விசாரணையில் சொன்ன அதிர்ச்சி வாக்குமூலம்!!
திண்டுக்கல்....
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு குருக்களையன்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயி வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார்.
இவருக்கு சுபஹரினி என்ற மனைவியும், தன்வந்த் என்ற 4 வயது...









