இந்திய செய்திகள்

ஆபாச பட நடிகையை சுத்தியால் அடித்துக்கொலை… சடலத்தை பிரிட்ஜில் வைத்திருந்த புகைப்படகலைஞர் : வெளியான திடுக்கிடும் தகவல்!!

0
இத்தாலி.... இத்தாலி நாட்டின் ரெஸ்கால்டினா பகுதியில் வசித்து வந்தவர் சார்லோட் ஆங்கி. 26 வயதாகும் இவர் வாசனை திரவியக் கடையில் விற்பனை உதவியாளராகப் பணியாற்றி வந்தார். கொரோனா காலகட்டத்தில் கடை மூடப்பட்டதால், வேலை இன்றி மனமுடைந்த...

திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுப்பெண் தற்கொலை : கதறும் குடும்பம்!!

0
தருமபுரி... தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஜார் தெருவை சேர்ந்த தம்பதி நாகராஜ் - பூங்கொடி தம்பதி. இதில் நாகராஜ் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், இவர்களது மகள் மகேஸ்வரிக்கும் (25) கிருஷ்ணகிரி மாவட்டம்...

மிகப்பெரிய ரயில் விபத்தை தடுத்த மூதாட்டி : நடந்தது என்ன?

0
உத்தர பிரதேசம்... உத்தர பிரதேச மாநிலத்தில் கஸ்பா என்ற இடத்தில் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் அருகே உள்ள அவாகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓம்வதி. மூதாட்டியான இவர் ரயில்வே தண்டவாளம் செல்லும்...

தாய் இறந்த 4 மாதத்தில் மகள் எடுத்த விபரீத முடிவு : மாணவி எழுதிய உருக்கமான கடிதம்!!

0
சென்னை..... பிளஸ் 1 மாணவி ஒருவர் தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயனாவரம் பி.இ.கோயில் பகுதியைச் சேர்ந்த கமல்ராஜ் என்பவர் வில்லிவாக்கத்தில்...

கணவனை கொன்று உடலை பள்ளத்தில் வீசிய மனைவி : அரங்கேறிய திகில் சம்பவம்!!

0
மகாராஷ்டிரா... மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்ட நெடுஞ்சாலையில் ஆண் சடலம் ஒன்று இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற போலிஸார் அந்த உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் இறந்த நபர் கோபட்...

பள்ளியில் மீண்டும் ஒரு விபத்து… மாணவன் காயம் : பெற்றோர் அதிர்ச்சி!!

0
சென்னை... சென்னை விருகம்பாக்கம் இளங்கோவன் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மனைவி ஜெனிபர். இவர்களின் மகன் தீக்சித்(7) என்பவர் வளசரவாக்கம் அருகே உள்ள ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில்...

கர்ப்பிணி ஆட்டை வன்கொடுமை செய்து கொன்ற நபர் : பேரதிர்ச்சியில் ஹோட்டல் ஊழியர்கள்!!

0
கேரளா... கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் பிரபல ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் 5ஆம் தேதி இரவு 11 மணியளவில் ஹோட்டல் காம்பவுண்டில் சத்தம் கேட்கவே, ஹோட்டல் ஊழியர்கள் எழுந்து வந்து பார்த்துள்ளனர். அப்போது...

இன்ஸ்டாவில் கணவனை போல் நடித்து நிர்வாணப் படம் கேட்ட சைக்கோ இளைஞர் : நேர்ந்த விபரீதம்!!

0
இன்ஸ்டாகிராமில்... இன்ஸ்டாகிராமில் கணவனை போல நடித்து பக்கத்து வீட்டு  பெண்ணில் நிர்வாண படத்தை பெற்று இளைஞர் ஒருவர் சிற்றின்பத்தில் ஈடுபட்டு வந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருபது...

தாய் – மகன் முகம் சிதைந்த நிலையில் கொடூரமாக வெட்டிக்கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
திண்டுக்கல்.... திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே குறுக்களையன்பட்டியில் வசித்து வருபவர் செளந்தரம், அவரது மகன் செல்வம். இருவரும் அருகே உள்ள தோட்டத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் சௌந்தரமும் அவரது...

நான் யாரையும் கொல்லவில்லை… கணவரை துன்புறுத்தாதீங்க : தற்கொலைக்கு முன் பெண் மருத்துவர் எழுதிய உருக்கமான கடிதம்!!

0
இந்தியா.... இந்தியாவில் பிரசவத்தின் போது கர்ப்பிணி பெண் உயிரிழந்ததால் பெண் மருத்துவர் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் அர்ச்சனா சர்மா. இவர் தனது...