11ம் வகுப்பு மாணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை : வெளியான அதிரவைக்கும் காரணம்!!
நாமக்கல்.....
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார்.
இவரது 15 வயதான மகன் ரிதுன் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்...
மாணவன் கொலை முயற்சி… ரூமுக்குள் ஒளிந்த தலைமை ஆசிரியர்!!
தமிழகம்.....
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் சேட்டை நாளுக்கு நாள் கட்டுகடுங்காமல் செல்கிறது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நாளில் இருந்துதான் மாணவர்களின் நடத்தையில் பல மாற்றங்களை பார்த்து வருகிறோம் என ஆசிரியர்கள்...
ரவுடியை கொன்று மாலை போட்டுச் சென்ற கும்பல் : பதறவைக்கும் சம்பவம்!!
திருச்சி....
திருச்சி ஸ்ரீரங்கம் நரியன் தெருவைச் சேர்ந்தவர் கௌரிசங்கர். 35 வயதான இவர் திருச்சியில் பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார். இவர் மீது ஸ்ரீரங்கம் உட்பட திருச்சியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு...
மூன்று கடிதங்கள் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த பெண் பத்திரிக்கையாளர் : அதிர்ச்சி தரும் வார்த்தைகள்!!
கேரளா....
கேரளாவில் மூன்று உருக்கமான கடிதங்களை எழுதி வைத்துவிட்டு பெண் பத்திரிக்கையாளர் தற்கொலை செய்த வழக்கில் பொலிசார் அவர் கணவரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
சுமார் 4 ஆண்டுகளுக்கு முன், ஸ்ருதி நாராயணன் என்ற பெண்ணுக்கும்...
புகைப்பிடித்த சிறுவன் அடித்துக் கொலை : உடலை ரோட்டில் வீசிய கொடூரம்!!
டெல்லி....
டெல்லியில் உள்ள மங்கோல்புரி பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் வீட்டின் அருகே புகைப்பிடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த மற்றொரு சிறுவன் அங்கு புகைப்பிடிக்கக் கூடாது என கூறியுள்ளார்.
இதனால் இரண்டு சிறுவர்களுக்கும் இடையே வாக்குவாதம்...
சீரியல் பார்த்ததைக் கண்டித்த கணவனை கம்பியால் தாக்கிய மனைவி : பார்வை இழந்த சோகம்!!
சத்தர்பூர்...
மத்திய பிரதேச மாநிலம், சத்தர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் சோனி. இவரது மனைவி தினந்தோறும் வீட்டு வேலைகள் எதுவும் செய்யாமல் அதிக நேரம் டி.வி-யில் சீரியல் பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கணவர்...
தீப்பற்றி எரிந்த மின் ஸ்கூட்டர்.. புகை மூட்டத்தில் சிக்கி உயிரிழந்த தந்தை, மகள்!!
வேலூர்....
வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியில் துரைவர்மா என்பவர் தனது மகள் மோகன பிரீத்தி மற்றும் மகன் அவினாஷ் ஆகியோருடன் வசித்து வந்தார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகள்...
அண்ணனை உயிரோடு குழிதோண்டிப் புதைத்துவிட்டு காணவில்லை என புகார் கொடுத்த தம்பி : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
கேரள....
கேரள மாநிலம், திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இளைஞரான இவர் மதுவுக்கு அடிமையாகியுள்ளார். இதனால் குடும்பத்தினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் குடித்துவிட்டு பாபு வீட்டிற்கு வந்துள்ளார்....
மருத்துவர் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை : வெளியான அதிர்ச்சி காரணம்!!
ஓசூர்...
ஓசூர் அருகே நவதி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் மருத்துவர் நந்தினி. இவரது கணவர் முனியப்பா.
இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன் ஏற்கனவே திருமணம் செய்த நிலையில், முதல் மனைவியை பிரிந்து வாழ்வதாகக்கூறி,...
கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கர்நாடக...
சொத்து பங்கு பிரிப்பதில் பாராபட்சம் காட்டிய கணவனை கூலிப்படை வைத்து இரண்டாவது மனைவி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்காமில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
சிலர் தங்கள்...









