செல்போனில் மூழ்கிய கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை : குடும்பத்தாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
புதுச்சேரி...
புதுச்சேரி அருகே ஆதிங்கப்பட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த தம்பதிகள் தேசிங்கு - விக்டோரியா. இவரது மகள் திவ்யா (19) கோரிமோட்டில் உள்ள அன்னை தெரசா சமுதாய நலக் கல்லூரியில் பி.பார்மசி 2-ம்...
படுக்கை அறையில் கேமரா வைத்து கண்காணித்த சைக்கோ கணவன் : விபரீத முடிவெடுத்த மனைவி!!
கேரளா...
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சுருதி நாராயணன். இவருக்குக் கடந்த 2017ஆம் ஆண்டு அனீஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை.
மேலும், சுருதி நாராயணன்...
11 ஆம் வகுப்பு மாணவனை திருமணம் செய்து கொண்ட பள்ளி ஆசிரியை : குடும்பத்தாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
திருச்சி....
திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவன் வீட்டில் இருந்து மாயமானதாக தகவல் வெளியானது. அதுகுறித்து கேட்டபோது, அந்த மாணவனுக்கு கபடி விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்ததாலும் படிப்பில் கவனம் செலுத்த...
பிறந்த குழந்தையை தாயே விற்ற கொடுமை : மனதை உலுக்கிய சம்பவம்!!
சென்னை...
சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த 45 வயது பெண் குழந்தைகள் நல குழு உறுப்பினராக உள்ளார். இவர் ஆன்லைன் மூலம் புகார் மனு ஒன்றை செம்பியம் காவல் நிலையத்திற்கு அனுப்பி இருந்தார்.
அதில் பெரம்பூர்...
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க கணவர் எதிர்ப்பு : ஆத்திரத்தில் மனைவி செய்த வெறிச்செயல்!!
நாமக்கல்....
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலை சாலை சண்முகா நகரைச் சேர்ந்தவர் நடராஜன்(52). இவரது மனைவி கிருத்திகா(36). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
நடராஜன் வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழில்...
வாயில் சோற்றைத் திணித்து பெற்ற குழந்தையை கொன்ற தாய் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
நீலகிரி....
நீலகிரி மாவட்டம் உதகை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கீதா (38). இவரது கணவர் கார்த்திக் (40). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்களுக்கு நித்தீஷ் (3), நித்தின் (1)...
ஆற்றங்கரையில் இருந்த 4 மாத குழந்தையின் சடலம் : ஜாதகம் சரியில்லை என தாயே கொன்ற கொடூரம்!!
திண்டுக்கல்...
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது ராஜாபுரம் ஊராட்சி. இங்குள்ள 2வது வார்டில் வசித்து வருபவர் மகேஷ்வரன்-லதா தம்பதி. இவர்களுக்கு 3வயதில் ஆண்குழந்தையும், பிறந்து 4மாதமே ஆன கோகுல் என்ற ஆண்குழந்தையும் உள்ளது.
இந்நிலையில்...
கள்ளக்காதலனுடன் அடிக்கடி ஓட்டம் பிடிக்கும் மனைவி : மீட்டு தரக்கோரி கணவன் கண்ணீர்!!
தேனி....
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மரிக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வசந்தி என்பவருடன் திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண்...
தோழியின் தாய் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்: அடுத்து நேர்ந்த விபரீதம்!!
கன்னியாகுமரி...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த பெண்ணுக்கு 48 வயதாகிறது. இவருக்கு 20 வயதில் மகள் உள்ளார். இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் அதே மருத்துவமனையில் வேலை பார்க்கும்...
கல்லூரி மாணவி மர்ம மரணம்…வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: நீடிக்கும் மர்மம்!!
திருவள்ளூர்...
திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த வெள்ளத்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர்கள் குடும்பம் மூன்று தலைமுறையாக கை, கால் உடைந்தவர்களுக்கு கட்டு போடுவதை தொழிலாக செய்து வருகிறது.
இங்கு வருபவர்களுக்கு தோஷம் கழிக்கவும், திருமண...









