ஓடும் காரில் பிரபல நடிகை… ஆண் நண்பரால் நேர்ந்த துயரம் : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
காயத்ரி டாலி....
பிரபல தெலுங்கு நடிகையான காயத்ரி டாலி (26) கடந்த 18 ஆம் தேதி ஆண் நண்பருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிவிட்டு வீட்டுக்கு வரும் வழியில், கார் விபத்தில் பலியாகியுள்ள சம்பவம் ரசிகர்களை...
காதலித்து ஏமாற்றிய மருத்துவர் : இளம் பெண் எடுத்த அதிரடி முடிவு!!
சேலம்....
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள அமரகுந்தியில் வசித்து வருபவர் மகான் மகாராஜன். இவர் மேச்சேரியில் தனியாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.
இந்தநிலையில், மேட்டூர் புது சாம்பள்ளியை சேர்ந்த கௌசல்யா, என்பவர் அங்குள்ள மருத்துவ...
இளம்பெண் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை : வெளியான திடுக்கிடும் தகவல்!!
விருதுநகர்....
விருதுநகர் அருகே உள்ள ராமசாமிபுரத்தை சேர்ந்த சோலை மீனா (20). இவர் விருதுநகர் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் விருதுநகர் பரங்கிநாதபுரம் தெருவைச் சார்ந்த பிரவின் குமார்...
உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவரின் தந்தை எடுத்த நெகிழ்ச்சி முடிவு!!
உக்ரைன்....
உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீனின் உடலை மருத்துவ ஆய்வுகளுக்கு வழங்குவதாக நவீனின் தந்தை அறிவித்து உள்ளார்.
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி, உக்ரைன் நீட்டின் மீது போர் தொடுப்பதாக அறிவித்தார் ரஷ்ய...
பெண்ணை குத்தி கொலை செய்த கள்ளக்காதலன் : கள்ளத்தொடர்பால் நேர்ந்த விபரீதம்!!
காஞ்சிபுரம்....
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது குன்றத்தூர் பஸ் நிலையத்தில் ரத்தக்கறையுடன் ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது தனது...
இரண்டு மகன்களுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் : கணவர் கைது!!
ஓமலூரை.....
ஓமலூரை அடுத்த கணவாய் புதூர் ஊராட்சி கே. மோரூர் லேண்ட் காலனி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 32). இவருக்கும், தர்மபுரி மாவட்டம் எக்கன்டஹள்ளி பகுதியை சேர்ந்த மரகதம் (30) என்பவருக்கும் இடையே...
சிறுமிக்கு 5 ஆண்டுகள் பாலியல் தொல்லை செய்த குடும்பத்தினர் : அதிர்ச்சி தகவல்!!
புனே...
புனேவில் வசித்து வரும் 45 வயது நபர். இவருக்கு 11 வயதில் மகளும், 14 வயதில் மகனும் உள்ளனர். இவரின் 11 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
ஒரு...
தோட்டத்து வீட்டில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை : நீடிக்கும் மர்மம்!!
ஆண்டிப்பட்டி...
ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அனுரத்திகா ஸ்ரீநிதி.
இவர், தோட்டத்திற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் வெகு நேரமாக வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் தோட்டத்தில் உள்ள வீட்டில்...
கறி குழம்பு சமைத்து தர மறுத்த மனைவி : கணவன் எடுத்த அதிரடி முடிவால் நேர்ந்த விபரீதம்!!
தெலுங்கானா....
தெலுங்கானா மாநிலம் கனகல் பகுதியில் உள்ள சேரலா கவுராரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன். இவர் கடந்த வெள்ளிக்கிழமை ஆட்டு கறி வாங்கி வந்துள்ளார். அதனை மனைவியிடம் சமைத்து தரும் படி அதிராகமாக கேட்டதாக...
பெண்ணொருவரின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததால் 2 ஆண்டுகள் கழித்து பிரபல மருத்துவர் கைது!!
சென்னை...
பக்கத்து வீட்டு பெண்ணிடம் ஏற்பட்ட பிரச்சனையில், வீட்டு முன்பு சிறுநீர் கழித்து மிரட்டல் விடுத்த வழக்கில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய மருத்துவர் சண்முகம் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜக, ஆர் எஸ் எஸ்...









