இந்திய செய்திகள்

தாலி கட்டி வரும்போது காதலன் பலி : காதல் ஜோடிக்கு நேர்ந்த சோகம்!!

0
கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் டிவிகே நகர் வடக்கு தெருவை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் நவீன்குமார்(23). இவர் பிஎஸ்சி பயோ கெமிஸ்ட்ரி படித்து முடித்துவிட்டு போலீசில் சேர தனியார் கோச்சிங் சென்டரில் எழுத்துத்...

தம்பிகளுடன் சேர்ந்து பட்டதாரி பெண் செய்த மோசமான செயல் : போலீஸாரை மிரளவைத்த வாக்குமூலம்!!

0
சென்னை... சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு ரோந்து பணியில் போலீசார் இருந்துள்ளனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் சுற்றி திரிந்த இரண்டு பேரை மடக்கி விசாரித்துள்ளனர். இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே...

ஓடும் ரயிலில் பிரசவித்த குழந்தையை வீசிய தாய் : மனதை உலுக்கிய சம்பவம்!!

0
சேலம்.... சேலம் மாவட்டம் ஓமலூர் பெரமச்சூரில் உள்ள ரயில்வே கேட் பதில் நேற்று காலை பிறந்த சில மணி நேரமே ஆண் பச்சிளம் குழந்தை ஒன்று அழுந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள்...

காதல் மனைவி தற்கொலை செய்துகொண்டதால் கணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
சேலம்.... சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி கலர்காடு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் சீலநாயக்கன்பட்டி பகுதியில் இருசக்கர வாகன மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். ரவியும் அதே பகுதியை சேர்ந்த சரண்யா என்ற இளம்பெண்ணும் கடந்த 4...

காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன் : துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்!!

0
கர்நாடக.... கர்நாடக மாநிலம் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் திருமணம் செய்ய வலியுறுத்திய காதலியை காதலன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் விஜாபுரா பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (27) அதே...

உலக்கையால் தாயை அடித்து கொன்ற வளர்ப்பு மகன் : வெளியான அதிர்ச்சி காரணம்!!

0
புதுக்கோட்டை.... புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே ராசாபட்டியை சேர்ந்தவர் சன்னாசி. இவரது மனைவி வீரம்மாள் (வயது 46). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்கள் செல்வராஜ் என்பவரை வளர்த்து வந்தனர். 8-ம் வகுப்பு மட்டுமே படித்த செல்வராஜ்...

மகன் குடும்பத்தை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய கொடூர தந்தை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கேரள.... கேரள மாநிலம், தொடுபுழா பகுதியைச் சேர்ந்தவர் ஹமீது. அவர் தனது மனைவி இறந்த பின்னர், மகன் முகமது பைசலுடன் சேர்ந்து தங்கிவந்தார். மேலும் மகன் மற்றும் தந்தைக்கு இடையே சொத்து தகராறு இருந்ததாகக்...

வாலிபரை அடித்து கொலை செய்த பெண்கள் : வெளியான அதிர்ச்சி காரணம்!!

0
திரிபுரா... திரிபுரா மாநிலம், காண்டேச்சேரா கிராமத்தில் கடந்த செவ்வாயன்று கோயில் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 5 வயது குழந்தையுடன் கோயிலுக்கு சென்றுள்ளார். பின்னர், தனது மகளை கோயிலில்...

ரயில் நிலையத்தில் பெண்ணை அரிவாளால் வெட்டிய பூசாரி : போலீசாருக்கு விசாரணையில் காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
திருவள்ளூர்.... திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த ராமன் கோவில் பகுதியைச் சேர்ந்த பீபிஜான் (39) இவர் திருமணமாகி கணவருடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவர் திருமணம்...

ஒரே ஒரு மொபைல் அழைப்பால் நொறுங்கி உடைந்த இளம்பெண் : அதிர்ச்சி பின்னணி!!

0
பீகார்.... பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் பப்புகுமார் ஷா (வயது 26). இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் உல்லாஸ் நகர் என்னும் பகுதியில் தங்கி, தனக்கு கிடைக்கும் சிறு சிறு வேலைகளை செய்து, பணம் சம்பாதித்து...