இந்திய செய்திகள்

வெளிநாட்டில் இருந்து வந்த 30 நிமிடத்தில் கொலை செய்த மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
சேலம்... சேலம் பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், விஜயலட்சுமி தம்பதியினருக்கு 13 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், வெங்கடேசன் கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றி...

வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த மகள்… தாலியை அறுத்து எறிந்து கடத்தி சென்ற தந்தை : பின்னர்...

0
நாமக்கல்.... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி-கண்ணம்மாள் தம்பதியினரின் மகன் அஜித் குமார். இவர் ஐ.டி.ஐ படித்துவிட்டு மின்சார வாரியத்தில் லேபர் காண்ட்ராக்ட் வேலை பார்த்து வருகிறார். இவரும்,...

கோலகலமாக நடந்த வளர்ப்பு நாயின் வளைகாப்பு : சுவாரஸ்ய தகவல்!!

0
சேலம்..... சேலம் மாவட்டம் மேச்சேரி இந்திரா நகரைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் அப்பகுதியில் ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு சுசீலா என்ற மனைவியும், ஹேமராணி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் ஹைடி என்ற ஆண்...

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீர் மாயம் : தேடிச் சென்ற பெற்றோருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
திருப்பூர்.... திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இந்த தம்பதிக்கு முகுந்தன், தர்னீஸ் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இரண்டாவது மகன் தர்னீஸ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென...

இரண்டு மகன்களை தூக்கில் தொங்க விட்டு தாய் தற்கொலை : இதயத்தை உறைய வைத்த சம்பவம்!!

0
சேலம்.... சேலம் அருகே உள்ள சின்ன வீராணம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். லாரி தொழில் நடத்தி வரும் இவர் விவசாயமும் செய்து வருகிறார். இவரது மனைவி குறிஞ்சி தமிழ். பட்டதாரியான இவர்களுக்கு ஏழு வயதில்...

பிள்ளைகளை தவிக்கவிட்டு வெளியேறிய கள்ளக்காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு!!

0
விருதுநகர்.... விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி ராமலட்சுமி (32). இவர்களுக்கு 15 வயதில் மகனும், 13 வயதில் மகளும் உள்ளனர். மணிகண்டன் பூக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில்...

வங்கியில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடி செய்த பெண் : போலீசாருக்கு விசாரணையில் காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
சென்னை.... எச்டிஎப்சி வங்கியின் கிளை மேலாளர் வெங்கட்ராமன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், மயிலாப்பூர் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் ஐபோன் 10 Max செல்போனை ரூபாய் 1,08,160க்கு Consumer...

மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
புதுச்சேரி... புதுச்சேரி வில்லியனூர் ஒட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் கணேஷ் - அழகு மீனா தம்பதியினர், இதில் இரண்டு பேரும் இரண்டாம் திருமணம் செய்து கொண்டவர்கள் என கூறப்படுகிறது. இவர்களுக்கு 6 வயதில் ஒரு குழந்தை உள்ளது,...

மகனை ஆத்திரத்தில் குத்திக் கொன்ற தந்தை : வெளியான அதிர்ச்சி காரணம்!!

0
கோவை.... கோவை துடியலூர் அடுத்துள்ள தொப்பம்பட்டி பகுதி பூங்கா நகர் ஆஞ்சநேயர் கோவில் வீதியில் வசிப்பவர் முகமது ரபிக்(50). இவரது மனைவி உமேரா. இவர்களது மகன் ஷாஜகான்(22). உமேரா தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக...

45 வயது பெண்ணை மிரட்டி 20 வயது இளைஞர் பாலியல் வன்கொடுமை : அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்!!

0
புதுகோட்டை... புதுகோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர் (20). இவர் அதே பகுதியில் கண்மாய் அருகே ஆடு மோய்ந்துக்கொண்டிருந்த 45 வயது பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து அந்தப்...