தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மகள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
ராமநாதபுரம்....
ராமநாதபுரம் அருகே ஆர்.காவனூர் பகுதியைச் சேர்ந்த ரவி-பாக்கியம் தம்பதியர். இவர்களுக்கு பவித்ரா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் பவித்ராவை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உச்சிபுளியில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு...
தனியாக இருந்த பெண்ணுக்கு பட்டப்பகலில் அரங்கேறிய கொடூரம்!!
தர்மபுரி....
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மூக்கன். இவரது மனைவி இந்திராணி. இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மகள் ராஜேஸ்வரிக்கு...
சீர்வரிசை தராததால் மாமியார் செய்த மோசமான செயல் : போலீஸாரை மிரளவைத்த வாக்குமூலம்!!
கடலூர்....
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் முத்தையா நகரை சேர்ந்தவர் பக்கிரிசாமி மகன் சரவணன் தனியார் நிறுவன ஊழியரான இவருக்கும், வடலூர் ஆபத்தாரணபுரத்தை சேர்ந்தவரும்,
நெய்வேலியில் வன அலுவலராக பணிபுரிபவருமான நர்மதா (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு மே...
நான்கு வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் : நிலைகுலைந்த பெற்றோர்!!
சென்னை...
சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்த, 64 வயது முதியவர் சிவா, கடந்த 2018 மார்ச் 4 ம் தேதி அங்கு வசித்து வந்த 4 வயது...
மாணவியை கடத்தி பாலியல் சீண்டல் செய்த இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!
சென்னை...
சென்னை செங்குன்றம், பாடியநல்லூரில் வசித்துவரும் தம்பதிக்கு 17 வயதில் மகள் உள்ளார். இவர் பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 12ம் தேதியன்று கல்லூரிக்கு சென்ற...
எனது மனைவி பெண்ணே அல்ல.. “என்னை ஏமாத்திட்டாங்க” : நியாயம் கேட்டு உச்சநீதிமன்ற கதவைத் தட்டிய கணவர்!!
இந்தியா....
தனது மனைவி பெண்ணே அல்ல என அவரது கணவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது. இந்த தம்பதிக்கு 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
பின்னர் சில நாட்கள் கழித்து மாதவிடாய் எனக் கூறி...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பரிதாப பலி : நடந்த பதறவைக்கும் சம்பவம்!!
மயிலாடுதுறை...
மயிலாடுதுறை மாவட்டம், வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நிவாஸ் ரத்தினம். இவர் தனது வீட்டில் நேற்று புதிதாக மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த...
வித்தியாசமான சீர்வரிசை தட்டை தூக்கிவந்த நண்பர்கள் : நெகிழ்ந்துபோன மாப்பிள்ளை!!
விருதுநகர்...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது எதிர்கோட்டை கிராமம். இங்கு வசித்துவரும் சுப்புராஜ் - முத்துலெட்சுமி தம்பதியின் மகனான நவநீதன் என்பவரின் திருமணத்தில் தான் இந்த வினோத சீர்வரிசை வைக்கப்பட்டிருக்கிறது.
தெர்மல் என்ஜீனியரிங் படித்துவிட்டு...
தாய், மகள்கள், கட்டி வைத்த நாயும் கோர மரணம் : தமிழகத்தை உலுக்கிய சம்பவம்!!
கோவை....
கோவை உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் குடியிருந்துவருபவர் விஜயலட்சுமி இவருக்கு அர்ச்சனா மற்றும் அஞ்சலி என இரு மகள்கள் உள்ளனர். இவரது கணவர் ஜோதி லிங்கம். கடந்த 2 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார்....
இளம்பெண் கையை பிடித்து இழுத்து உல்லாசத்திற்கு அழைத்த அரசு ஊழியர் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!
சேலம்....
சேலம் மாவட்டம் அடுத்த பன்மரத்துப்பட்டி அருகே உள்ள திப்பம்பட்டி பகுதியை சேர்ந்த இளம்பெண். இவர் காது கேட்காத மாற்றுத்திறனாளி. கடந்த 10ம் தேதி இரவு தனது கணவர் உள்ளிட்ட குடும்பத்தாருடன் வீட்டில் படுத்து...









