தாயையே து.ப்.பாக்கியால் சு.ட்.டு.க்கொ.ன்ற 3 வயது மகன் : விளையாட்டு வினையாக முடிந்த சோகம்!!
அமெரிக்கா....
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியில் உள்ள டால்டனில் வசித்து வந்த டீஜா பென்னட் என்பவர் தனது மகனுடன் ஷாப்பிங் முடித்துவிட்டு, மகனை காரின் பின் இருக்கையில் உட்கார வைத்துவிட்டு, அவர் காரை ஓட்டுவதற்காக ஓட்டுனர்...
உல்லாசத்துக்கு அழைத்த கள்ளக்காதலன்… மறுத்த கள்ளக்காதலி : இறுதியில் நடந்த கொடூரம்!!
தருமபுரி...
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரியை சேர்ந்தவர் சக்திவேல்(38). சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி சத்யா(32). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
சக்திவேல் வேலை விஷயாக அடிக்கடி வெளியூர் சென்று...
பிரபல நடிகை பிக்பாக்கெட் அடித்து கைது : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
கொல்கத்தா....
மேற்கு வங்க மாநில தலைநகரான கொல்கத்தாவில் கடந்த மார்ச் 12 ஆம் தேதி 45வது சர்வதேச கொல்கத்தா புத்தகக் கண்காட்சி நடந்தது. பிரபலங்கள், மாணவர்கள், புத்தக விரும்பிகள் என ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அங்கு...
வீட்டில் தனியாக இருந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை : விசாரணையில் வெளியான அதிர்ச்சி காரணம்!!
தஞ்சை...
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ளது சோழபுரம். இங்குள்ள சின்ன அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் சோனாலி. 23 வயதான சோனாலி கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல்...
கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் சிக்கிய உருக்கமான கடிதம்!!
தென்காசி...
தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த சிந்தாமணியை சேர்ந்தவர் இந்து பிரியா (18). இவரது தந்தை தந்தை கணேசன் இறந்துவிட்ட நிலையில் தாய் மாடத்தியுடன் வசித்து வந்தார். கடந்தாண்டு பள்ளி படிப்பை முடித்த மாணவி...
பள்ளி மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை : பெற்றோர் அதிர்ச்சி!!
திருச்சி...
கடந்த ஐந்தாம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்று அந்த மாணவர் மாலையில் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டுக்கு வந்ததும், பெற்றோரிடம் தான் விளையாட செல்வதாக கூறி விட்டு உடனே வீட்டில் இருந்து வெளியில் கிளம்பினார்....
மனைவியை கத்தியால் குத்தி கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த கொடூர கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் செட்டித்தெருவை சேர்ந்தவர் ஜோஸ் கான் பியர். வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர் கடந்த ஆண்டு சொந்த ஊர் திரும்பினார்.
நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு...
மனைவியை கொன்றுவிட்டு ஜெயிலுக்கு போன தந்தை… அனாதையான ஒன்றரை வயது குழந்தை : நேர்ந்த பரிதாபம்!!
நெல்லை...
நெல்லை மாவட்டம் திருக்குருங்குடி அருகே கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், தனது ஒன்றரை வயது குழந்தையின் கண் முன்னே மனைவியை வெட்டி கொன்று புதைத்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம்...
காதலால் இளைஞனுக்கு அரங்கேறிய பயங்கரம் : கதறும் பெற்றோர்!!
திண்டுக்கல்...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் கொலை செய்யப்பட்டு, இருசக்கர வாகனத்துடன் எரிக்கப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தனது 16 வயது மகளின் காதலை அவர் கண்டித்ததற்காக மகளின்...
வீட்டில் 4 நாட்களாக தாய் இறந்தது தெரியாமல் ஸ்கூலுக்கு சென்று வந்த மகன் : கண்கலங்க வைத்த சம்பவம்!!
ஆந்திர....
ஆந்திர மாநிலத்தின் திருப்பதிக்குட்பட்ட வித்யாநகர் என்னும் பகுதியில் வசித்து வருபவர் ராஜ்யலட்சுமி (வயது 41). தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, கடந்த நான்கு ஆண்டுகளாக தனது 10 வயது மகனுடன்...









