காதலியை கொன்று புதைத்த ராணுவ வீரர் : இதயத்தை உலுக்கும் சம்பவம்!!
திருநெல்வேலி...
திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி கீழ ரத வீதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். ராணுவ வீரரான இவர் தனது கிராமத்தில் உள்ள பிரேமா என்ற பெண்ணை 2016ம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும்...
கள்ளக்காதலனுடன் மகள் உல்லாசம் : தட்டிக்கேட்ட தந்தைக்கு நேர்ந்த கொடுமை!!
ராமநாதபுரம்...
ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.காவனூர் பகுதியை சேர்ந்தவர்கள் ரவி - பாக்கிய தம்பதி. இவர்களது மகள் பவித்ராவை உச்சிப்புளியில் உள்ள இளைஞர் ஒருவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைக்கப்பட்டது. கருத்து...
தம்பியுடன் தகாத உறவு : கணவன் செய்த வெறிச்செயல்!!
சென்னை...
சென்னை பிராட்வே புத்திசாகிப் தெருவைச் சேர்ந்தவர்கள் அப்துல் ரகுமான், யாஸ்மின் தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
கடந்த மார்ச் 10ஆம் தேதி காலையில் நீண்ட நேரமாக யாஸ்மின் உறக்கத்தில் இருந்து...
17 வயது சிறுமியை லாட்ஜுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் : நேர்ந்த கொடுமை!!
சீர்காழி....
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலா. இவருக்கு 41 வயதாகிறது. லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில்,திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு...
கல்லூரி மாணவி திடீர் தற்கொலை : சிக்கிய உருக்கமான கடிதம்!!
தென்காசி...
தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த சிந்தாமணியை சேர்ந்தவர் மாடத்தி. இவர் கணவர் கணேசன் இறந்துவிட்ட நிலையில் மகள் இந்து பிரியாவுடன் (18) தனியாக வசித்து வருகிறார்.
இந்து பிரியா புளியங்குடி டி.என்.புதுக்குடியில் உள்ள மனோண்மணியம்...
காதலித்து திருமணம் செய்து 5 வருடம் வாழ்ந்த பின்பு சாதியை காரணம் காட்டி கொடுமை : பெண்ணின் கண்ணீர்...
திருப்பத்தூர்....
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொடும்பம் பள்ளி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (35). காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் மகள் வளர்மதி (35). இருவரும் 2007ஆம் ஆண்டு ராணிப்பேட்டையில் உள்ள...
காதலனை கட்டிப்போட்டு விட்டு காதலியை பாலியல் வன்கொடுமை : அலறித்துடித்த அவலம்!!
ஆந்திர...
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் 18 வயது கல்லூரி மாணவி. அங்குள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் 22 வயது வாலிபர் ஒருவர் படித்து...
விதவை பெண்ணுடன் உல்லாசம் : கருக்கலைப்பு செய்த காவலருக்கு நேர்ந்த பரிதாபம்!!
செங்கல்பட்டு....
செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஷோபனா (27). இவர் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஷோபனா கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். எனது சொந்த...
மாமனாருடன் ஒரே அறையில் இருந்த மனைவி : கையும் களவுமாக பிடித்த கணவனுக்கு நேர்ந்த கொடுமை!!
ராஜஸ்தான்...
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்திலுள்ள பெஹ்ரூர் பகுதியை சேர்ந்தவர் விக்ரம் சிங். இவரது மனைவி பூஜா. இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த சூழலில் பூஜாவுக்கும், விக்ரம் சிங்கின்...
மனைவியை 23 இடங்களில் கத்தியால் குத்திய கணவனின் வெறிச்செயல் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கர்நாடகா....
இந்தியாவில் மனைவியை 23 இடங்களில் கத்தியால் குத்திய கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டதை சேர்ந்தவர் அபூர்வா பூரணிக் (26). இவர் கல்லூரிக்கு தினமும் ஆட்டோவில் சென்று வந்தபோது ஆட்டோ...









