இளைஞனை மண்வெட்டியால் அடித்துக்கொலை : வெளியான அதிர்ச்சி காரணம்!!
விருதுநகர்....
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கிழவனேரியை சேர்ந்த முருகன் இவரது மகன் முனீஸ் என்ற அனுமான் ( வயது 20). இவர் காரியாபட்டி அச்சம்பட்டியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி கொத்தனார்...
காதல் கணவருக்காக உயிரை விட்ட இளம்பெண் : நெஞ்சை உருக்கும் கடிதம்!!
கோவை....
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள ஓணாப்பாளையம், சிக்கராயன்புதூர் வ.உ.சி. வீதியை சேர்ந்த முருகேசனின் மகள் மாலதி , காளியண்ண புதூரை சேர்ந்த தனது உறவினரான வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வரும்...
“காரை அவரே ஓட்டிட்டு வருவாருன்னு எதிர்பார்க்கல”… ஊபர் டாக்சிக்காக காத்திருந்த இளம்பெண் குஷியில் போட்ட பதிவு!!
ஊபர்...
ஆபிஸ் போக வேண்டிய அவசரம். ஊபர் புக் செய்துவிட்டு நீங்கள் காத்திருக்கும் போது, அந்த நிறுவனத்தின் சிஇஓ காரை ஒட்டிக்கொண்டு வந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? பொய் எல்லாம் இல்லை. உண்மையாகவே இந்தியாவில்...
10 வயது மகளின் கர்ப்பத்தை கலைக்க நீதிமன்றம் நாடிய தாய் : மனதை உலுக்கிய சம்பவம்!!
கேரளா...
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமடைந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் கருவைக் கலைக்க அனுமதி கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த சிறுமியின் தந்தையே...
மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி பேராசிரியர் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!
கோவை...
கல்லூரி மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், பள்ளி வளாகங்கள் மற்றும் கல்லூரிகளில்...
அடுத்தடுத்து உயிரிழந்த தந்தை , மகள் : கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை!!
திருவண்ணாமலை....
திருவண்ணாமலை அடுத்த கீழ்செட்டிப்பட்டு கிராமத்தை சோந்தவர் சிவபாலன் (வயது 49). இவரது மனைவி ரம்பா (வயது 43). இந்த தம்பதிக்கு 11-ம் வகுப்பு படிக்கும் தேவிப்பிரியா என்ற மகளும், 7-ம் வகுப்பு படிக்கும்...
திருமணமான 4 நாட்களில் தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண் : நிலைகுலைந்த பெற்றோர்!!
தமிழ்நாட்டில்....
தமிழ்நாட்டில் திருமணமான நான்கே நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னையில் தான் இந்த சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. வடக்கு கொரட்டூர், அக்ரகாரம், எல்லையம்மன் நகரைச் சேர்ந்த சந்தியா மற்றும் ராஜா ஆகியோருக்கு கடந்த...
காலை பள்ளிக்குச் சென்ற மாணவன்… மாலை வீட்டிற்கு வந்து எடுத்த விபரீத முடிவு : பெற்றோர் காத்திருந்த அதிர்ச்சி!!
மதுரை....
மதுரை மாவட்டம், கேக்கிலார்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் ஜெகதீஸ். இவர் அதே பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் மாணவர் ஜெகதீஸ் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச்...
ஒன்றரை வயது பெண் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொடூர கொலை : பொலிசாரிடம் சொன்ன அதிர்ச்சி வாக்குமூலம்!!
கொச்சி...
கொச்சியில் இரு பேரக் குழந்தைகளுடன் ஓட்டலில் அறை எடுத்து தங்கிய பெண் ஒருவர், தனது காதலனுடன் சேர்ந்து, அதில் ஒரு பெண் குழந்தையை கொலை செய்து விட்டு, உடல் நலக்குறைவால் பலியானதாக நாடகமாடி...
குடிபோதையில் பக்கத்து வீட்டுக்காரர் காதை கடித்து துப்பிய இளைஞர்!
சென்னை....
சென்னை எம்.கே.நகர் 12வது மத்திய குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் குமார்(44). ஆட்டோ ஓட்டுநரான பிரேம் குமார் நேற்று முன் தினம் இரவு 10 மணியளவில் வீடுதிரும்பிய போது, அதேபகுதியில் பக்கத்துவீட்டில்...









