தாயை இழந்த 6 மாத குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிவரும் மருத்துவரின் மனைவி : நெகிழ்ச்சி சம்பவம்!!
வேலூர்...
வேலூர் மாவட்டம் கீழ் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிக்கும் அதேபகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் முடிந்து அப்பெண் கர்ப்பமாகியுள்ளார். இதனிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில்...
வாழைப்பழத்தில் எலி பேஸ்டை வைத்து கொடுத்து கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
தருமபுரி....
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாம்பட்டியை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் ரேவதி. பட்டதாரியான ரேவதியும் கோபி நாதம்பட்டி கூட் ரோடு பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரும் காதலித்து வந்த நிலையில்...
துணை நடிகையை கத்திமுனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
சென்னை.....
சென்னை வளசரவாக்கத்தில் நள்ளிரவில் வீடுபுகுந்த மர்மநபர்கள் துணை நடிகையை கத்திமுனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து அவரிடம் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச்சென்றுள்ளனர்.
சென்னை, வளசரவாக்கம், ஏ.கே.ஆர் பகுதியில் துணை நடிகை...
சித்தி மகனுடன் மனைவி அடிக்கடி உல்லாசம் : ஆத்திரத்திரத்தில் செய்த வெறிச்செயலால் கணவருக்கு நடந்த பரிதாபம்!!
கன்னியாகுமரி...
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பெருமான்குழி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி அர்ச்சனா என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் அர்ச்சனாவுக்கு கணவரின் சித்தி மகனான செந்தில் என்பவருடன் கள்ளதொடர்பு...
திருமணத்திற்கு பெண் தேடுவதை வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்த இளைஞன்!!
ஜீவன்....
இந்தியாவைச் சேர்ந்த நபர் திருமணத்திற்கு பெண் தேடுவதை வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜீவன் பாச்சு என்ற இளைஞர் லண்டனில் வசித்து வருகிறார். இவர் ஆக்ஸ்போர்டு...
மீதி பணத்தையும், கேட்ட நகையும் கொடுத்தால் தாலி கட்டுவேன்… மணமேடையில் வைத்து மிரட்டிய மணமகன்!!
பீகார்...
கேட்ட வரதட்சணையை முழுதாக கொடுக்காவிட்டால் தாலி கட்ட மாட்டேன் என திருமணத்தன்று மணமகன் அராஜகம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலத்தில் உள்ள சப்பல்பூர் கிராமத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்தான் வரதட்சணை...
இளைஞனை கொன்று ஓடையில் புதைத்த நண்பர்கள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், குலசேகரம் அருகே அயக்கோடு ஊரைச் சேர்ந்தவர் செல்லப்பன். இவர் அயக்கோடு ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது மகன் லிபின் ராஜா. இவர் ஆந்திராவில் உள்ள...
மாமியாரின் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த மருமகளுக்கு நேர்ந்த கொடுமை!!
கேரள...
கேரள மாநிலம் பெரும்பாபூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி. தற்போது பொறியியல் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு முகேஷ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இதனால் வைஷ்ணவி மாமியார் வீட்டில்...
பலூன் விற்ற இளம் பெண்.. ஒரே ஒரு போட்டோவால் ஓஹோவென மாறிய வாழ்க்கை!!
கேரளா...
சமூக வலைத்தளங்களின் தாக்கம் என்பது தற்போது மிகப் பெரிய அளவில் உள்ளது. இதன் மூலம்., சாதாரண மக்களின் திறமைகள் கூட, ஒரே இரவில் அதிகம் வைரலாகி, அவர்களை பிரபலம் அடைய செய்கிறது.
ராணு மோண்டல்,...
பரீட்சைக்கு 2 மாசத்துக்கு முன் மாடியில் இருந்து தவறி விழுந்து இளம்பெண்… நொடியில் தலைகீழாக மாறிய வாழ்க்கை!!
கேரளா...
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் மரியா. 12-ம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு தயாராகியுள்ளார். நீட்டில் தேர்ச்சி பெற்று டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்த மரியாவுக்கு, 2016-ம் ஆண்டு இடுக்கி...









