என் குடும்பத்தை காப்பாத்துங்க… உயிருக்கு போராடிய நிலையிலும் கதறிய நபர்: வெளியான தகவல்கள்!!
கேரளா....
கேரளாவில் தீ விபத்தில் சிக்கிய நபர் ஒருவர், தன்னுடைய குடும்பத்தினரின் உயிரை காப்பாற்றுமாறு மீட்புப்படையினரிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளாவின் வர்க்கலாவை சேர்ந்தவர் பிரதாபன், இவரது மனைவி ஷெர்லி, இவர்களுக்கு நிகில் மற்றும் அகில்...
திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த மகள் : கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூர தந்தை!!
பீகார்...
பீகார் மாநிலமான கோபால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் தேவ் ராம். இவருக்கு கலாவதி என்ற மனைவியும் கிரண் குமரி என்ற 19 வயது மகளும் உள்ளனர். இந்த நிலையில் தேவ் தனது மகளுக்கு நாடி...
Tattoo போட்டுக் கொண்டு அந்தரங்க பாகங்களை தொடுவார் : கைதான இளைஞர் குறித்து வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!!
கேரளா....
கேரளாவில் பிரபல டாட்டூ கலைஞரான சுஜித் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கேரளாவின் கொச்சியை சேர்ந்த டாட்டூ கலைஞர் சுஜித், கடந்த 10 ஆண்டுகளாக டாட்டூ போடும் பணியை...
காதலுக்கு எதிர்ப்பு.. காதலியின் தந்தை வெட்டிக் கொலை : காதலனின் குடும்பத்தின் வெறிச்செயல்!!
ராணிப்பேட்டை....
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கீராம்பாடி கிராமத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை அதே பகுதியை சேர்ந்த காதலன் அழைத்துச் சென்றதால் ஏற்பட்ட முன்விரோதத்தில் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச...
முகம் தெரியாத முகநூல் காதலி இறப்பு செய்தி கேட்ட காதலன் எடுத்த விபரீத முடிவு!!
கள்ளக்குறிச்சி...
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த மேலத்தேனூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மகன் மணிகண்டன் (26) 8-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் புகைப்பட கலைஞர் ஆவார். இவர் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில்...
பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலன்… கண்டுகொள்ளாத தாய் : தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவம்!!
விருதுநகர்....
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு கீழத் தெருவை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு அவரது தாய் உடந்தையோடு ஒருவர் பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக 1098க்கு அழைப்பு வந்துள்ளது. அதையடுத்து, விருதுநகர் மாவட்ட குழந்தைகள்...
திருமணமான 4 மாதத்தில் கணவனால் மனைவிக்கு அரங்கேறிய கொடூரம்!!
தூத்துக்குடி....
தூத்துக்குடி தாளமுத்துநகர் பாலதண்டாயுத நகரை சேர்ந்தவர்கள் சண்முகம்-மாரியம்மாள். இந்த தம்பதியரின் மகள் மாரிச்செல்வி (வயது 19). இவருக்கும் தூத்துக்குடி அண்ணாநகர் 10-வது தெருவை சேர்ந்த பொன்ராஜ் (வயது 27) என்பவருக்கும் கடந்த ஆண்டு...
நள்ளிரவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மூச்சுத்திணறி பலி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கேரளாவில்..
கேரளாவில் நடந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் வர்க்கலாவை சேர்ந்தவர் பிரதாபன், இவரது மனைவி ஷெர்லி, இவர்களுக்கு நிகில் மற்றும் அகில்...
ராணுவ வீரரின் 27 வயதான மனைவி தூக்கிட்டு தற்கொலை : வெளிச்சத்துக்கு வந்த அதிர வைக்கும் காரணம்!!
திருப்பத்தூர்...
தமிழகத்தில் ராணுவ வீரரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் பால்னாங்குப்பம் மச்சன்கண்ணன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (31) ராணுவ வீரர்.
இவரும் குடியாத்தத்தை அடுத்த வெங்கட்டூர் கிராமம் பகுதியை...
பாசமாக பழகுவதுபோல் நடித்த பெண்… நம்பிய ரியல் எஸ்டேட் அதிபருக்கு காத்திருந்த பேரதிச்சி!!
திருச்சி....
திருச்சி திருவளர்ச்சோலை பகுதியை சேர்ந்தவர் ஜோசப் வல்லவராஜ். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், நண்பருடைய தோப்பு ஒன்றையும் பராமரித்து வருகிறார். மனைவியை இழந்த இவருக்கு ஹோட்டலில் வேலை செய்து வந்த...









