எருதாட்ட விழாவில் மாடு முட்டி 19 வயது வாலிபருக்கு நேர்ந்த துயரம்!!
கிருஷ்ணகிரி....
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகேயுள்ள அஞ்செட்டியில் நடைபெற்ற எருதாட்ட விழாவின்போது மாடு முட்டியதில் சதீஷ் என்ற 19 வயது வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தேன்கனிகோட்டை அருகேயுள்ள அஞ்செட்டியில்...
பெற்றோர் கண்ணெதிரே மெல்ல மெல்ல போன மகள் உயிர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
திருப்பத்தூர்....
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி பகுதியை சேர்ந்தவர் இளையராஜா. இவர் அரசு பேருந்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகள் ஜனனி (16) திருப்பத்தூர் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில்...
சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலியுடன் உல்லாசம் : ஆத்திரத்தில் மனைவியால் நடந்த கொடூரம்!!
கோவை....
கோவை சிங்காநல்லூரை அடுத்த ஒண்டிப்புதூர் காமாட்சி நகரை சேர்ந்தவர் நாராயணசாமி (55) தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி (50). இவர்களுக்கு ராஜ்குமார், சதீஷ் என 2 மகன்கள் உள்ளனர்.
அதில், ராஜ்குமாருக்கு மட்டும்...
ரீல்ஸ் சாட்சியாக கல்யாணம்… இளம்பெண் ஒருவருக்கு இளைஞன் தாலி கட்டும் வீடியோ வைரல்!!
ரீல்ஸ் கல்யாணம்...
தற்போது வைரலாகி வரும் கல்யாண கப்பில் வீடியோவை பார்க்கும்போது 'என் வாழ்க்க நாடகமா?' என நடிகர் நெப்போலியன் புரண்டு படுத்துகிட்டே படுவாரே அப்படித்தான் இருக்கிறது பலருக்கும்.
பொதுவாக காதலிக்கும்போது ரீல்ஸ் வீடியோக்களை தெறிக்க...
விடுதி அறையில் காதலனுடன் இருந்த இளம்பெண் : நள்ளிரவில் நடந்த பயங்கரம்!!
கேரளா...
காட்டாக்கடை பகுதியை அடுத்த வீரனகாவு பகுதியை சேர்ந்தவர் காயத்ரி தேவி (வயது 25). இவர் ஹோட்டல் அறை ஒன்றில் உயிரிழந்து போன நிலையில், இது தொடர்பாக பிரவீன் என்ற வாலிபரை போலீசார் கைது...
காதலில் விழவைத்து பெண்ணை கர்ப்பமாக்கிய பரிதாபம் : பின்னர் இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!
கேரளா....
கேரளாவின் பாலா பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (24). Dredge ஆபரேட்டராக பணியாற்றி வரும் இவர் இடுக்கி பீர்மேடுவைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்தார்.
அந்த பெண்ணுக்கு 2015ம் ஆண்டே திருமணமாகி கணவருடன்...
‘டீச்சர் அடிக்கிறாங்க’.. 3ம் வகுப்பு மாணவனின் புகார் மீது போலிஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!!
தெலங்கானா...
தெலங்கானா மாநிலம் மகபூப்பா நகர் மாவட்டத்திற்குட்பட்ட பையாரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அனில் என்ற மாணவன் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், மாணவன் அனில் அப்பகுதியில்...
ரயில்வேல வேலை ரெடி…. ஆசைக்காட்டி ரூ88 லட்சத்தை சுருட்டிய உதவி பேராசிரியர்கள்!!
சென்னை....
சென்னை, கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்த திவ்யா என்பவர் கொடுத்த புகாரில் 17 நபர்களுக்கு இந்திய உணவுக்கழகம் மற்றும் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் ரூ.88 லட்சத்திற்கு மேல்...
காதலிக்கு சரமாரி கத்தி குத்து… காதலன் தலைமறைவு : வெளியான அதிர்ச்சி காரணம்!!
ராணிப்பேட்டை....
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த உத்திரம்பட்டு பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (23) என்பவரும் அதே பகுதியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு கல்லூரி படிக்கும் 21 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்,...
காதலிப்பதாக கூறி சிறுமி கடத்தல் : 10 நாட்களுக்கு பின் வீட்டு வாசலில் விட்டு சென்ற வாலிபருக்கு நேர்ந்த...
மேலூர்....
மேலூர் அருகே காதலிப்பதாக சிறுமியை கடத்தி சென்று பாலியல் கொடுமை செய்ததாக மகளிர் காவல் நிலையத்தில் புகார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து வாலிபரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸ் தீவிரம்.
மதுரை...









