இந்திய செய்திகள்

பிஞ்சு குழந்தைகளை தூக்கில் மாட்டிய தாய்… தானும் தற்கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கிருஷ்ணகிரி.... கிருஷ்ணகிரியில் இரண்டு குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காயத்ரியின் மாமனார் ஜெயசந்திரன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு 6மாதத்திற்கு முன்பு உயிரிழந்த நிலையில் தற்போது அதே குடும்பத்தில் 3 பேர்...

வீட்டை ஜப்தி செய்திடுவோம்… வங்கியிலிருந்து வந்த நோட்டீஸால் விபரீத முடிவெடுத்த ஆட்டோ ஓட்டுநர்!

0
கேரள.... கேரள மாநிலம் திருச்சூர் அடுத்த நல்லன்கரை பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். ஆட்டோ ஓட்டுநரான இவர் கடந்த 2014ம் ஆண்டு மகனின் திருமணத்திற்காக வீட்டை அடமானம் வைத்து வங்கியில் ரூ. 8 லட்சம் கடன்...

ஆசை வார்த்தை கூறி ஸ்டேட் விட்டு ஸ்டேட் அழைத்து சென்று பலாத்காரம் : இளம் பெண் எடுத்த துணிச்சலான...

0
விருதுநகர்.... நானும் ஆசிலாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த மாரீஸ்வரன் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தினர் என்பதால் மாரீஸ்வரன் குடும்பத்தினர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விருதுநகர் அருகே ஆசை...

9 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய அரசு ஊழியர் : நிலைகுலைந்த பெற்றோர்!!

0
சென்னை... சென்னை ராயபுரம் அடுத்த திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு அண்மை காலமாக அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால்...

பல் துலக்கும்போது பெண்ணின் வாயில் சிக்கிய டூத் பிரஷ் : மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
காஞ்சிபுரம்.... காஞ்சிபுரம் எண்ணெய்காரத் தெருவை சேர்ந்த ரேவதி (வயது 34) என்பவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டில் வைத்து பல் துலக்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ரேவதி வழுக்கி கீழே விழுந்ததில் வாயின் பல்...

காதலனின் தந்தைக்கு காதலி தந்தையால் அரங்கேறிய கொடூரம் : பதறவைக்கும் சம்பவம்!!

0
மதுரை.... மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ளது திடீர் நகர் என்னும் பகுதி. இதனை அடுத்துள்ள பாஸ்கரதாஸ் நகர், வடக்கு மெயின் ரோட்டில் வசித்தவர் ராமச்சந்திரன். ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு சிவபிரசாந்த்...

திருமணம் செய்துக்கொண்ட காதல் எடுத்த விபரீத முடிவு : கதறும் குடும்பம்!!

0
மதுரை..... மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவர்கள் லோகபிரபு - துர்காதேவி தம்பதி. இந்த புதிய தம்பதி, நேற்றைய தினம் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து அறிந்த போலிஸார் அங்கு...

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி என்றும் பாராது பாலியல் அத்துமீறலில் : பின்னர் நடந்த விபரீதம்!!

0
சென்னை.... சென்னை புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பில் வசிப்பவர் பிரசாந்த் மீனவர் இவருடைய மனைவி அனிதா. இவர்களுக்கு 10வது படித்துவந்த 16 வயதில் மகள் உள்ளார் அனிதா ராயப்பேட்டையில் உள்ள மாலில் வேலை செய்து வருகிறார். இவரது...

61 லட்சத்துக்கு ஆசைப்பட்டு 14 லட்சத்தை பறிகொடுத்த நபர் : பெண் சபலத்தால் முதியவருக்கு ஏற்பட்ட கதி!!

0
கோவை.... கோவை குனியமுத்துாரை சேர்ந்த 51 வயது நபர், ரியல் ஸ்டேட், ஆட்டோ கன்சல்டன்சி போன்ற வேலைகளை செய்கிறார். இவருக்கு, 'பேஸ்புக்'கில் நண்பராகும்படி பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பை...

பள்ளி மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவன் : அதிர்ந்து போன பெற்றோர்!!

0
கடலூர்... கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மேலக்கல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவன் கடந்த மாதம் 19ஆம் தேதி கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது...