நடுவானில் பறந்த விமானத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை : அதிர்ந்து போன பெண் செய்த காரியம்!!
டெல்லி....
கடந்த பிப்ரவரி 28ம் தேதி டெல்லியில் இருந்து பெங்களூரு செல்லும் விமானத்தில் பெண் பயணி ஒருவர் பயணம் செய்தார். அப்போது அவரது அருகில் அபிஷேக் குமார் சிங் (29) என்பவர் அமர்ந்துள்ளார்.
விமானம் புறப்பட்ட...
வேலை பார்த்து வந்த பெண் நூதனமாக செய்து வந்த மோசமான செயல்!!
தெலுங்கானா...
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அடுத்த செகந்திராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மூதாட்டி ஹேமாவதி (73). ஹேமாவதியின் மகன் சஷிதர் லண்டலில் இருப்பதால் தாயை பார்த்துக்கொள்ள பார்கவி (30) என்ற பெண்ணை...
வசதியானவர்களை குறி வைத்து பாலியல் உறவில் ஈடுபட்டு…. ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் : போலீசாரிடம் சிக்கிய பெண்கள்!!
கேரளா...
கேரளா மாநிலத்தில் பணம் மோசடிகளில் தொடர்ச்சியாக பெண்கள் கும்பல் சிக்கி வருவது வாடிக்கையாகியுள்ளது. மேலும், மனைவிகளை மாற்றிக்கொள்ளும் கலாச்சாரமும் அங்கு தலை தூக்கியுள்ளது.
கல்வி அறிவில் சிறந்து விளங்கும் அண்டை மாநிலமான கேரளாவில் அதிர...
சிவராத்திரிக்கு கோயிலுக்கு சென்ற தம்பதிக்கு நள்ளிரவில் நேர்ந்த சோகம்!!
திருப்பூர்...
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 36). இவரது மனைவி மல்லிகா (வயது 24). இந்த தம்பதிகளுக்கு ஸ்ரீ சரண் (வயது 7) என்ற மகன் உள்ளான். தம்பதி...
சாலையில் கேட்ட இளம் காதல் ஜோடியின் அலறல் சத்தம் : பரபரப்பு சம்பவம்!!
கோவை.....
நேற்று இரவு சுமார் 9 மணியளவில், வழக்கம் போல வாகனங்கள் சென்று கொண்டிருந்துள்ளன. அப்போது சிவப்பு சிக்னல் விழவே, வாகனங்கள் நின்றது. அப்போது, வேகமாக வந்த கார் ஒன்றும் வந்து நின்றது.
அந்த காரில்...
52 வயதில் மறுமணம் செய்த அம்மா : மகன் போட்ட உருக்கமான பதிவு!!
மறுமணம் ...
கணவனை இழந்த பெண் தனது குடும்ப நண்பரை மகன் ஆதரவுடன் கரம் பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்வது என்பது தற்போது வரையிலும் தவறான...
நண்பனின் மனைவியை பலாத்காரம் செய்த கொடூர நண்பர்கள் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
திருவண்ணாமலை....
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ். யூ.வனம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் விவசாயி. இவரது மனைவி ரேவதி (26). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு...
தமிழகத்தை உலுக்கிய மாணவி லாவண்யா தற்கொலை : போலீசார் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!
அரியலூா்...
மாணவி லாவண்யா தற்கொலைக்கு கட்டாய மதமாற்றம் காரணம் இல்லை என தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் அரியலூா் மாவட்டம், வடுகர்பாளையம் பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் மகள் லாவண்யா (17), திருக்காட்டுப்பள்ளி...
பசுமாடுகளை திருடி கொன்று… யூ- டியூப்பிற்கு பயன்படுத்திய கொடூரர்கள் : போலீசாரிடம் சிக்கிய தந்தை மகன்!!
கொல்லம்....
கொல்லம் அருகே உள்ள கம்பம் கோடு பகுதியை சேர்ந்தவர் சஜி. இவர் சொந்தமாக பசுமாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் சஜி மேய்ச்சலுக்காக விட்டு இருந்த மாட்டை காணவில்லை என்று போலீஸ் நிலையத்தில் புகார்...
பங்குச் சந்தை நஷ்டத்தால் விபரீத முடிவெடுத்த தம்பதி!!
மதுரை....
மதுரையைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி லாவண்யா. நிதி ஆலோசகரான நாகராஜன் பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்து வந்துள்ளார்.
முதலில் இவருக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. இதையடுத்து பல லட்சங்களை பங்குச் சந்தையில்...









