இந்திய செய்திகள்

மாணவியின் கன்னத்தில் கிள்ளிய கணக்கு ஆசிரியர் : பின் நேர்ந்த விபரீதம்!!

0
தர்மபுரி.... தர்மபுரி மாவட்டம் லிங்கநாயக்கனஅள்ளி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப்பள்ளியில் சேரன் (வயது 50) என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்....

ஒரு நாள் முன்னாடி நடந்த திருமணம்.. நூலிழையில் உயிர் தப்பிய இந்திய மாப்பிள்ளை : சுவாரஸ்ய பின்னணி!!

0
உக்ரைன்.... உக்ரைன் நாட்டில், கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக வெ.டி.கு.ண்.டு தா.க்.கு.தல் நடத்தி வருகிறது ரஷ்யா. இரு நாட்டு அதிபர்களும், பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் ஒரு பக்கம் வெளியாகி கொண்டிருக்க, நாளுக்கு நாள்...

எட்டாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த மருத்துவ மாணவர்கள் : வெளியான திடுக்கிடும் தகவல்!!

0
சென்னை.... எட்டாம் வகுப்பு மாணவியுடன் இரவு முழுக்க அத்துமீறிவிட்டு மறுநாள் காலையில் யாருக்கும் தெரியாமல் வீட்டில் இறக்கிவிட்டு வந்த மருத்துவ மாணவர் உட்பட நான்கு பேர் கைதாகியுள்ள சம்பவம் சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை...

போலீஸ் கணவரின் செயலால் வாழ்க்கையை தேடி அலையும் காதல் மனைவி!!

0
தருமபுரி.... தருமபுரி மாவட்டம் சோலை கொட்டாய் அருகே உள்ள ஜம்புகாலன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நிவேதா (24). பட்டதாரியான இவர் கம்பைநல்லூர் அருகே உள்ள குமாரம்பட்டி பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை காதலித்து இரு...

21 வயதில் திருநங்கையாக மாறிய ஆண்… மஞ்சள் நீராட்டு விழா செய்த குடும்பத்தினர் : நெகிழ வைக்கும் சம்பவம்!!

0
கடலூர்.... திருநங்கையாக மாறிய தங்கள் மகனை வீட்டுக்கு அழைத்து வந்து அவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தி ஏற்றுக்கொண்டுள்ளனர் விருத்தாசலத்தைச் சேர்ந்த பெற்றோர். திருநங்கைகள் மற்றும் திரு நம்பிகள் என அழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவரை...

தூக்கக்கலக்கத்தில் பல் துலக்கிய இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!

0
கர்நாடக.... இளம்பெண் ஒருவர் கவனக்குறைவாக செய்த செயலால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சுலியா மாவட்டத்தை சேர்ந்தவர் இளம்பெண் ஷர்வயா (22 வயது). கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காலை பல்...

அறை எடுத்த காதல் ஜோடி… கதறி அழுத தந்தை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
மகாராஷ்டிரா.... மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சயாலி ஷஹாசனே (வயது 27). இவர் கணினி பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். சயாலியும், அவருடைய கல்லூரியில் பயின்ற அருண் நாயக் என்பவரும், கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள்...

மூன்று வேடங்களில் பெண் செய்து வந்த மோசமான செயலால் நடந்த விபரீதம்!!

0
இளம்பெண்ணை.. கள்ளக்காதலனை விட்டுவிட்டு வேறொரு காதலனுடன் கைகோர்க்க நினைத்த இளம்பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்த வழக்கில் ஒரு வார காலத்திற்கு பிறகு உண்மையை வெளிகொணர்ந்த போலீசார் அடுத்தடுத்து குற்றவளிகளை கைது செய்து வருகிறார்கள். உத்தரப்பிரதேச...

கணவன் விட்டு சென்றதால் 8 மாத கர்ப்பிணி தவிப்பு : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
கர்ப்பிணி பெண்.. கர்ப்பமாக்கிவிட்டு கழட்டிவிட்ட கணவனுடன் சேர்த்து வைக்கக் கோரி 8 மாத கர்ப்பிணி பெண் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக திடீரென அமர்ந்து தர்ணா போராட்டம் செய்ததால் பரபரப்பு. ராமநாதபுரம்; காதலித்து...

திருமணம் செய்ய சொன்ன கள்ளக்காதலியை கொன்ற நபர் : சிசிடிவி உதவியால் மடக்கிய போலீஸ்!!

0
இளம்பெண்.. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நீடூர் ரயில்வே கேட் அருகில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் கடந்த 25ஆம் தேதி இறந்து கிடந்தார். கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில்...