இந்திய செய்திகள்

தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவர்.. விபரீத முடிவெடுத்த மனைவி!!

0
தேனி.. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் தங்க ரமேஷ் (வயது 32). இவர் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி கம்பம் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்துள்ளார்....

சொந்த மகளிடமே தொடர் பாலியல் சீண்டல் : ஹெல்ப் லைனை தொடர்பு கொண்ட சிறுமி!!

0
சிறுமி.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட புது முத்தப்ப தெருவில் வசிப்பவர் சரவணன் (42). இவர் தன்னுடைய மகளிடம் பல நாட்களாக பாலியல் சீண்டல் செய்து துன்புறுத்தி வந்துள்ளார். தனக்கு ஏற்படும் அவல நிலையை...

பள்ளி மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி வாலிபர் செய்த மோசமான செயல்!!

0
பள்ளி மாணவிக்கு.. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையம் பகுதியில் பதினோராவது வகுப்பு படித்து வந்தவர் 16 வயது சிறுமி. இதே பகுதியில் தங்கி சூலூர் ஏர்போர்சில் எலக்ட்ரிஷியனாக வேலை பார்த்து...

ரூ.10 ஆயிரம் கேட்ட மகன் : பெற்றோர் தரமறுத்ததால் விபரீத முடிவெடுத்த வாலிபர்!!

0
தூத்துக்குடி.. தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி கீதா. இந்தத் தம்பதிக்கு விக்னேஷ், பிரகாஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் பட்டதாரியான விக்கேன்ஷ வேலை தேடிவந்துள்ளார். மேலும் தனது தந்தைக்கு...

உக்ரைனில் இருந்து கண்ணீருடன் கோ.ரிக்கை வைத்த இந்திய மாணவி : வைரல் வீடியோ.!!

0
உக்ரைன்.... உக்ரைனில் சி.க்.கி.க்.கொண்ட இந்திய மாணவி ஒருவர் தயவு செ.ய்.து தங்களை காப்பாற்றுங்கள் என கண்ணீருடன் கோரிக்கை வைக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவிவருகிறது. இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களின்...

உக்ரைனில் சிக்கிய மாணவன்… அதிர்ச்சியில் தாய்க்கு நேர்ந்த சோகம் : வீடியோ காலில் கதறி அழுத மகன்!!

0
ஆம்பூர்..... உக்ரைன் நாட்டின் சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக கூறப்படும் நிலையில், அந்நாட்டின் பல பகுதிகளிலும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. அதே போல, இரு நாடுகளும் பேச்சு வார்த்தைக்கு தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்த...

கழிவுநீர் தொட்டியில் கிடந்த பெண்ணின் சடலம்… பதறிப் போன கணவர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
உத்தரப்பிரதேசம்..... சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு காணாமல் போன சிஆர்பிஎஃப் ஜவானின் மனைவி உடல், கழிவு நீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்ததன் அதிர்ச்சி காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர்...

ஒரு தலைக்காதலால் பள்ளி மாணவி கொலை : இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
வேலூர்..... வேலூர் வள்ளலார் சவூத் அவென்யூ சாலையை சேர்ந்தவர் பாரதிதாசன். ராணிப்பேட்டை ஷூ கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபலட்சுமி. இவரும் வேறொரு ஷூ கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2...

திருமணமான 10 மாதத்தில் பெண் தற்கொலை : இதயத்தை உறைய வைத்த சம்பவம்!!

0
திருவண்ணாமலை..... திருவண்ணாமலை மாவட்டம் வேடந்தவாடி அடுத்த காட்டுவனத்தம் கிராமத்தைச் சார்ந்த வடிவேலு என்பவருக்கும் துர்க்கம் கிராமத்தைச் சார்ந்த சண்முகசுந்தரிக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் நடந்து முடிந்த மூன்றாவது மாதத்திலேயே வரதட்சணை...

முகப்பரு வந்ததால் மனைவிக்கு தொல்லை : ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய கணவன்!!

0
கோவை..... கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பிச்சைமுத்து. சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்க்கும் இவருக்கும், கோவையை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அந்த பெண் தனியார் வங்கியில்...