இந்திய செய்திகள்

பூட்டியிருந்த வீட்டுக்குள் ரத்தம் : விசாரணை நடத்த சென்ற போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
திருச்சி.... திருச்சியில் பூட்டியிருந்த வீட்டுக்குள் ரத்தமாக இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விசாரணை நடத்த சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் பின்னணியின் கள்ளக்காதல் இருப்பதும் விசாரணையின் அம்பலமானது. திருச்சி மாநகரம்...

மொத்த குடும்பமும் ஆற்றில் குதித்து தற்கொலை : கடிதத்தில் உருக்கமாக எழுதியிருந்த வார்த்தைகள்!!

0
கேரளா.... இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கேரளாவின் பாலகாட்டை சேர்ந்தவர் அஜித்குமார் (38). இவர் மனைவி விஜிதா (34). விஜிதாவுக்கு முதல் கணவர் மூலம் ஆர்யநந்தா...

பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை : நீடிக்கும் மர்மம்!!

0
வேலூர்.... வேலூர் மாவட்டம் மூஞ்சூர்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் இந்துமதி (30). இவர் வேலூரில் ஆயுதப்படை பெண் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 2010 இல் கிருஷ்ணமூர்த்தி என்பவருடன் திருமணம் நடந்து இரு குழந்தைகள் உள்ளது....

ஜெனரேட்டர் பிளேடில் சிக்கிய தலை முடி : இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
திருச்சி.... திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப்பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது...

கணவரை கத்தியால் குத்தி கிழித்த கொடூர மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கடலூர்... கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் குச்சிப்பாளையம் காலனியைச் சேர்ந்தவர் இளையராஜா (42). இவரது மனைவி அனிதா (35). இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து...

கள்ளக்காதலனை திருமணம் செய்ய கணவனுக்கு பெண் அரசியல்வாதி செய்த மோசமான செயல்!!

0
கேரளா.... கேரளாவில் கள்ளக்காதலனுடன் நிம்மதியாக வாழ்வதற்கு வெளிநாட்டில் உள்ள கணவனை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்க முயற்சித்த சிபிஐ(எம்) பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் முழு விவரத்தை பார்க்கலாம்... கேரளா மாநிலம் இடுக்கி...

காதல் கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம் பெண் எடுத்த துணிச்சலான முடிவு!!

0
சென்னை.... கரூரில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக காதல் கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனைவி புகார் அளித்துள்ளார். சென்னையை சார்ந்த இளம்பெண் சத்தியபிரியா (23). இவர் பி.காம் முடித்து...

பீரியட்ஸ் பற்றி பாடம் எடுத்ததால் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்த சிறுமி : நேர்ந்த கொடுமை!!

0
கேரளா..... கேரளா மாநிலம் கொச்சியில் மதரசா பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை அன்று உயிரியல் ஆசிரியர் 8 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாடம் எடுத்து கொண்டிருந்தார். அப்போது, மாதவிடாய் பற்றி...

கள்ளக்காதலியை வர வைப்பதற்காக காதலன் செய்த மோசமான செயல்!!

0
திருச்சி.... திருச்சி மாவட்டம் திருவாணைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் 4-வது தெருவை சேர்ந்தவர் தேவராஜ். இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு தேவராஜ் வெளியூரில் வசித்து வந்துள்ளார். இந்த சூழலில்...

இறுக்கமாக கட்டிப்பிடித்து கொண்ட கணவர் : பின்னர் மனைவிக்கு நேர்ந்த சோகம்!!

0
மிசோரம்.... மீது கோபம் வந்தால், சண்டை போடுவார்கள், தாக்குவார்கள், அல்லது பிரிந்துவிடுவார்கள், மிஞ்சி போனால் கொலையே செய்வார்கள்.. ஆனால், இப்படிக்கூட நடக்குமா என்ற அளவுக்கு ஒரு கணவர் ஷாக் தந்துள்ளார். மிசோரம் மாநிலத்தில் கடந்த அக்டோபர்...