மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
திருவள்ளூர்...
திருவள்ளூர் மாவட்டம் புழல் எம்ஜிஆர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் இளங்கோவன்(31). இவர் எலெக்ட்ரிசின் ஆக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு...
வேறு இடத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம்… காதலியுடன் எடுத்த போட்டோவை போஸ்டர் அடித்து ஒட்டிய காதலன்!!
நெல்லை.....
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் விஜய்ரூபன். இவர் களக்காடு பகுதியில் லவ் பேர்ட்ஸ் குருவிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
மேலும் இவர் நாம்...
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை : நிலைகுலைந்த பெற்றோர்!!
திருவண்ணாமலை....
திருவண்ணாமலை அடுத்த பெரியபாலியப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி ரஜினி என்பவர் அதே பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரை அடுத்து...
பேருந்தை நிறுத்திய 21 வயது பெண்… அதிர்ந்துபோன டிரைவர் : பின் நேர்ந்த விபரீதம்!!
சென்னை....
சென்னை பாரிமுனையில் இருந்து இரவு நேரம் மாநகராட்சி பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்து பட்டாளம் ஸ்டாரன்ஸ் ரோடு வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது, பிளாட்பாரத்தில் பெண் ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.
அவருக்கு வயது 21 இருக்கும்.....
அரசு பள்ளி பெண் ஊழியர் தற்கொலை : வெளியான அதிர்ச்சி காரணம்!!
தருமபுரி....
தருமபுரி அருகே பள்ளி மாணவர்கள் முன் தலைமை ஆசிரியை அவமானப்படுத்தியதாக பெண் சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு முயலும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த சொன்னம்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில்...
நள்ளிரவு பூஜையில் நடந்தது என்ன? உயிர் பிரியும் நேரத்தில் சாமியாரை கை காட்டிய மாணவி!!
திருவள்ளூர்.....
திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த வெள்ளத்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திர ரெட்டியார். இவரது மகன்தான் முனுசாமி. இவர்கள் குடும்பம் மூன்று தலைமுறையாக கை, கால் உடைந்தவர்களுக்கு கட்டு போடுவதை தொழிலாக செய்து வருகிறது.
ராமச்சந்திர...
மது குடிக்க பணம் தர மறுத்த தந்தை : ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்!!
சிவகங்கை...
மது குடிக்க பணம் தர மறுத்த ஆத்திரத்தில் தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அடுத்த அரசினம்பட்டி ஊரைச் சேர்ந்தவா் செல்வம் (வயது 54). இவர் சில...
பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளத்தில் பதிவேற்றம் : இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!
செங்கல்பட்டு....
பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்த நபரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.
இன்ஸ்டாகிராம் தளத்தில் இளைஞர்களுக்கு பாதுகாப்பாக அமைக்க புதிய வசதி விரைவில் வரும் என்ற தகவல் வெளியாகி...
உக்ரைனில் இருக்கும் மகளிடம் பேசிய அப்பா… நெஞ்சை உருக செய்யும் உரையாடல்!!
உக்ரைன்...
உக்ரைன் மீது ரஷ்யா போ.ர் தா.க்.கு.தல்களை நடத்தும் நிலையில் வேறு நாடுகளை சேர்ந்த பலர் அங்கு சி.க்கி கொண்டு நாட்டில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அதில், இந்திய மற்றும் தமிழக...
பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த 8-ஆம் வகுப்பு மாணவிக்கு லாரி ஓட்டுநரால் அரங்கேறிய கொடுமை!!
வானூர்...
சிறுவர், சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்முறையை தடுக்கும் மற்றும் பாதுகாக்கும் விதமாக 2012 நவம்பர் 14 அன்று இந்தியாவில் போக்சோ சட்டம் நடைமுறைக்கு வந்தது.
மேலும், இந்த பிரத்யேக சட்டத்தின் கீழ் பதிவாகும்...