இந்திய செய்திகள்

தெருவில் வாக்கிங் சென்றவருக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் : ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன சுவாரஸ்யம்!!

0
இந்தியா.... இந்தியாவில் வாக்கிங் சென்ற ஒருவருக்கு எதிர்பாராதவிதமாக 26.11 கேரட் வைரம் கிடைத்ததையடுத்து ஒரே நாளில் மிகப்பெரிய கோடீஸ்வரராக மாறியுள்ளார். மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா கல்யாண்பூர் பகுதியில் வசித்து வருபவர் சுஷீல்...

விவகாரத்து நோட்டீஸ்ல கையெழுத்து போட மறுத்த மனைவியை தாக்கிய கணவன் : தடுக்க வந்த மகளுக்கு நேர்ந்த கொடூரம்!!

0
மீஞ்சூர்.... விவாகரத்து நோட்டீசில் கையெழுத்து போடாததால் மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்திய தலைமை காவலர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டம் மீஞ்சூர் பஜார் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சென்னை...

கருக்கலைப்புக்கு மாத்திரை சாப்பிட்ட 5 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம் : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
கள்ளக்குறிச்சி.... கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கீழ்ப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மனைவி செல்வி (25). இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பெங்களூரில் கூலி வேலை செய்துவரும் சின்னதம்பி அடிக்கடி...

காதல் திருமணம் செய்த ஜோடி விரக்தியில் எடுத்த சோக முடிவு!!

0
கர்நாடகா..... கர்நாடகாவில் காபிஹால் திருமணம் செய்த ஜோடி ஒன்று பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் விரக்தியில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் இருக்கும் சிங்கமாரனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர்...

அமெரிக்க பெண்ணை 6 வாரம் டார்ச்சர் செய்த 3 ஈக்கள் : பின்னர் ஏற்பட்ட சம்பவம்!!

0
டெல்லி.... அமேசான் காட்டுக்கு சென்ற பெண் ஒருவர் உடலில் உயிருடன் இருந்த 3 ஈக்களை இந்திய டாக்டர்கள் அகற்றி சாதனை புரிந்துள்ளனர். சுற்றுலா பயணியான அமெரிக்காவை சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர் இந்தியாவிற்கு சுற்றுலா...

மாமியார் மற்றும் மனைவிக்கு ஆத்திரத்தில் கணவர் செய்த வெறிச்செயல்!!

0
கர்நாடகா.... சமீப காலங்களில் குடும்ப வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் போதும் ஆங்காங்கே துயரங்கள் நிகழத்தான் செய்கிறது. அந்த வகையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர்...

மகன் இறந்த துக்கம் தாங்காமல் இருந்த பெற்றோருக்கு நேர்ந்த சோகம்!!

0
கோயம்புத்தூர்...... தமிழகத்தில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோரும் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது. கோயம்புத்தூரின் கலங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ், இவரது மனைவி சரண்யா, இவர்களுக்கு 15 வயதில் ஷ்யாம் என்ற...

திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பம் : நடுங்க வைக்கும் தகவல்!!

0
நாகர்கோவில்..... நாகர்கோவில் வாத்தியார்விளை பகுதியை சேர்ந்தவர் செல்வமூர்த்தி (34 வயது). கொத்தனாராக பணிபுரியும் இவருக்கும், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகள் தனுசியா (20 வயது) என்பவருக்கும் கடந்த...

ஆண்களுக்காக குரல் கொடுத்த பெண் : வைரலாகும் வீடியோ பதிவு!!

0
வீடியோ.... குறிப்பாக 27 –33 வயது நிரம்பிய இளைஞர்கள் பாதிக்கும் மேற்பட்டோர் புலம்புவது இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பதே. "சரிப்பா நல்லா படிச்ச நல்ல வேலைக்குப் போன, ஆனா இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கியே...

கணவனை மனைவியே கொன்ற கொடூரம் : விசாரணையில் சொன்ன காரணம்!!

0
உத்தரப்பிரதேசம்... உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் சர்வேஷ் மற்றும் அவரின் மனைவி சோனம் ஆகியோர் வசித்து வருகின்றனர். இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடந்திருந்தாலும், சோனத்துக்கு அதே பகுதியில் வசிக்கும் ஒரு நபருடன்...