குழந்தை இல்லாத ஏக்கத்தில்… தம்பதி எடுத்த விபரீத முடிவு!!
சென்னை....
உலகம் முழுவதும் குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. குழந்தை இல்லாத தம்பதிகள், படும் வேதனை சொல்லி மாளாது. அக்கம்பக்கத்தினரில் இருந்து வீட்டிற்கு வந்து செல்வோர் வரை தம்பதியினரை மருத்துவர்களிடம் செல்லுமாறு அணுகுவார்கள்.
சில தம்பதிகள்...
காலையில் எழுந்த இளைஞர்…. காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!
கனடா.....
கனடாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அதிகாலை 4.30 மணிக்கு அடித்துள்ளது. அதை அவர் கனவு என நினைத்து மீண்டும் உறங்கிய சம்பவமும் நடந்துள்ளது.
ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டம் எப்போது எத்தனை மணிக்கு வரும்...
மணமகன் உட்பட 9 பேர் பலியான விபத்து : முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்!!
ராஜஸ்தான்.....
இந்தியாவின் ராஜஸ்தானில் மணமகன் உட்பட 9 பேர் பலியான விபத்துக்கு ஓட்டுநர் தூங்கியதே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ராஜஸ்தானின் பர்வாடாவில் இருந்து உஜ்ஜயினிக்கு மணப்பெண்ணை அழைத்துவர மணமகன் உள்பட 9...
கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டியிழுக்கும் காஜல் அகர்வால்!!
காஜல்.....
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகள் லிஸ்டில் டாப் இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகை காஜல் அகர்வால்.
இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல ஒழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார்.
தமிழில் 2008ஆம்...
பூ கட்டும் நூலால் கழுத்தை அறுத்துக் கொன்ற நண்பர்கள்… வெளிவந்த ‘பகீர்’ காரணம்!!
புதுச்சேரி......
புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் உள்ள பூக்கடையில் வேலை செய்து வந்தவர் அருளானந்தம் (38). இவர் நேற்று முன்தினம் அதிகாலையில் பூக்கடையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததாக போலிஸாக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்து...
மாமியார் வீட்டில் விட்டு சென்ற கணவர்…. உடல் கருகி கிடந்த இளம்பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கன்னியாகுமரி.....
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சேவிளை கிராமத்தில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மலா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மலாவிற்கு சிதம்பரம் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த...
திருமணம் ஆன முதல்நாளே காதல் மனைவியை கைவிட்டு சென்ற கணவர் : துணிச்சலாக மனைவி எடுத்த அதிரடி முடிவு!!
திருவள்ளூர்....
திருவள்ளூர் மெய்யூர் கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவரின் 23 வயது மகள் லட்சுமியும், அதே பகுதியை சேர்ந்த புருஷோத்தம்மன் என்பவரின் மகன் சின்னராசுவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இதில் இரண்டு முறை...
பெற்ற குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய் : நீதிபதி அளித்த அதிரடி தீர்ப்பு!!
கடலூர்........
கடலூரில் பெற்ற குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்க்கு கடலூர் நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் காலனி பெரியதெருவை சேர்ந்தவர் வினோத். இவருடைய மனைவி...
8 வயதில் 6.6 அடி உயரம்.. ஒவ்வொரு ஆண்டும் 4 அங்குலம் வளரும் சிறுவன்… சுவாரசிய தகவல்!!
கரண் சிங் ......
உ.பி., மாநிலம் மீரட் நகரில் வசிப்பவர் ஸ்வெல்தனா சிங். ஆசியாவின் மிக உயரமான பெண் என்ற பெருமையைப் பெற்றவர்.
இவர் உயரம் ஏழு அடி இரண்டு அங்குலம். கணவரை விட அதிகம்...
தம்பதி செய்துவந்த மோசமான வேலை : போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
பெங்களூரு...
நூதன முறையில் திருடுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். ஏடிஎம் கொள்ளை, வீடு கொள்ளை, நகைக் கடை கொள்ளை என பல கொள்ளை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்த கொள்ளை சம்பவங்களை...









