இந்திய செய்திகள்

விபரீதத்தில் முடிந்த இரண்டாம் கல்யாணம்… போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

0
வேலூர்.... வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த ஓங்கப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணியப்பன் மகன் ரவி(33). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி பிரிந்து சென்று விட்டார். அதேபோல், ஆம்பூர் அடுத்த மேல்சானங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்...

25 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி.. அமலாக்கத்துறை அதிரடி : நடந்தது என்ன?

0
காஞ்சிபுரம்.... காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவுடியும், பாரதிய ஜனதா எஸ்சி பிரிவு மாநில பொருளாளர் மற்றும் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவருமன பி.பி.ஜி.டி சங்கர் பினாமி பெயரில் உள்ள 25 கோடி ரூபாய் மதிப்புள்ள 79...

வகுப்பு முடித்துவிட்டு தங்கும் விடுதி சென்ற இளம்பெண்ணுக்கு அரங்கேறிய சோகம்!!

0
திருவண்ணாமலை..... திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கௌசல்யா (வயது 24). இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆண்டுகள் கன்னியாஸ்திரி பயிற்சி முடித்துள்ளார். இதனை அடுத்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை...

பைக் வாங்க சில்லறையுடன் சென்ற இளைஞரால் பரபரப்பு : வியப்பில் ஷோரூம் நிர்வாகிகள்!!

0
அசாம்... அசாம் மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் ஒருவர் தான் 7,8 மாதங்களாக சேர்த்த நாணயங்களை கொண்டு தான் விரும்பிய ஸ்கூட்டரை வாங்கியுள்ளார். அசாம் மாநிலத்தின் பர்பட்டா மாவட்டத்தில் ஹவுலி என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர்...

56 உயிர்களை காவு வாங்கிய குண்டுவெப்பு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
குண்டுவெப்பு... கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி சனிக்கிழமை குஜராத்தின் மிக முக்கிய நகரமான அகமதாபாத் தனது இயல்பு வாழ்க்கையின் அமைதியோடு நகர்ந்து கொண்டிருந்தது. பரபரப்பான மாலை ஆறு மணி...

மனைவியை பிரிந்து… காதலித்து வந்த பெண்ணும் கைவிட்டதால் இளைஞர் எடுத்த முடிவு!!

0
கேரள...   மனைவியும் சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்ற நிலையில், காதலித்து வந்த பெண்ணும் கைவிட்டதால், இளைஞர் எடுத்த முடிவு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், தலைக்குளம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ். இவருக்கு ஏற்கனவே...

டிக்டாக் சூர்யா குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது : ஒரு வருடத்துக்கு ஜெயில் வாழ்க்கை!!

0
கோவை..... டிக் டாக் சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கந்தர் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். டிக் டாக் மூலம் பிரபலமானவர் ரவுடி பேபி...

கவர்ச்சி உடையில் மின்னும் யாஷிகா ஆனந்த் : வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

0
யாஷிகா ஆனந்த்.. நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின்...

கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி பார்க்கும் திவ்யபாரதி!!

0
திவ்யபாரதி... மாடலாக தொடங்கி தற்போது கதாநாயகியாக வளர்ந்து வருபவர் நடிகை திவ்யபாரதி. பேஷன் ஷோக்களில் கலந்து கொண்டு பெரும் பெயர் புகழ் பெற்ற இவர், Fairy Tale என்னும் குறும்படத்தில் முதன் முதலாக நடித்தார். இப்படம்...

காதலனை நம்பி கூல் டிரிங்க்ஸ் குடித்தால் இளம் பெண்ணுக்கு அரங்கேறிய கொடுமை!!

0
சென்னை.... கடந்த 2019 ஆம் ஆண்டு, வினோதாவின் தம்பியான வினோத், நடனப்பள்ளி ஒன்றில் சேர்ந்துள்ளார். அந்த நடனப்பள்ளியின் ஆசிரியர் பிரபு, வினோத்துடன் நண்பராகவும் இருந்து வந்துள்ளார். இதன் மூலம், பிரபுவும், வினோதாவும் இன்ஸ்டாகிராம் மூலம்...