இந்திய செய்திகள்

கன்றுக்குட்டியை வன்கொடுமை செய்த கொடூர இளைஞர்கள் : வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
ராஜஸ்தான்.... ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்திற்குட்பட்ட சோபாங்கியி என்ற மலைப்பகுதியில் நான்கு இளைஞர்கள் சேர்த்து, ஒரு கன்றுக்குட்டியை வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை...

கடைசியாக வந்த போன்கால்… பள்ளி மாணவிக்கு நேர்ந்த சோகம் : கதறும் பெற்றோர்!!

0
திருவாரூர்.... திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவியின் காதல் விவகாரத்தை பெற்றோர் கண்டித்ததால் 15 வயதான அந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாமணி பாரதியார் தெருவை சேர்ந்த...

சாமியாரின் அறையில் தங்கிய கல்லூரி மாணவி தற்கொலை : பதறவைக்கும் சம்பவம்!!

0
திருவள்ளூர்..... திருவள்ளுர் அருகே சாமியாரின் கட்டுப்பாட்டில் இருந்த கல்லூரி மாணவி விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பூதாகரமாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த வெள்ளத்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் கடந்த 20 ஆண்டுகளாக...

ஹெலிகாப்டராக மாறிய நானோ கார்… சுவாரஸ்ய தகவல்!!

0
பீகார்.... திருமணங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று ஒவ்வொரு திருமணமனமும் ஒவ்வொருவரின் வாழ்கையில் நீக்க நினைவாக இருப்பது. இந்த திருமணத்தை மறக்க முடியாத நிகழ்வாக மாற்ற பல வித விதமான ஏற்பாடுகளை தம்பதியினர் செய்வார்கள் இதில்...

மாற்றுத் திறனாளி பெண்ணை கொன்று வீட்டிற்குள் புதைத்த இளைஞன் : அதிர்ச்சிக் காரணம்!!

0
தேனி.... தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி அரசுகள்ளர் பள்ளி தெருவில் குடியிருப்பவர் முத்து பேச்சி. 45 வயது உடைய மாற்றுத்திறனாளியான இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு காணவில்லை என தந்தை...

கள்ளக்காதலியின் மகனை சுவற்றில் அடித்து கொன்ற வாலிபர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
திருவண்ணாமலை..... கடலூர் மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் இவரது மனைவி நர்மதா (26). இவர்களுக்கு நித்தீஷ்( 6), சித்தார்த்(4) என இரு மகன்கள் உள்ளனர். நர்மதாவின் கணவர் சசிகுமார் 4 வருடங்களுக்கு முன்பு...

அண்ணியிடம் அத்துமீறிய கொழுந்தன் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!

0
கன்னியாகுமரி.... கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே சூரியகோடு அடுத்த குறிச்சி என்ற இடத்தை சார்ந்தவர் அபிலாஷ். இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் ஆன்சி பீனா (26). இவர் தன் பிள்ளைகளுடன்...

இளம் மேயரை கரம்பிடிக்கும் இளம் எம்.எல்.ஏ.. செம்ம ஜோடி பொருத்தம் : சுவாரசிய தகவல்!!

0
திருவனந்தபுரம்.... காதலின் புகழ் பாட விரும்பிய பாரதி, 'காதலினால் மானுடருக்குக் கவிதையுண்டாம், கானமுண்டாம், சிற்பமுதற் கலைகளுண்டாம். ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே' என்று பாடினார். காவியங்கள் அனைத்தும் காதலைப் பற்றி சுவைபடப்பேசுகின்றன. காதல் கனவுகளிலும், நினைவுகளிலும்...

4 ஆண்டுகள் பிரிவு… கணவருடன் சேர்ந்து வாழ நினைத்த மனைவிக்கு நேர்ந்த துயரம் : கண்ணீர் வடிக்கும் இளம்பெண்!!

0
சென்னை.... இந்தியாவில் 4 ஆண்டுகளாக பிரிந்த கணவரை பார்க்க சென்ற இளம்பெண் ரயிலில் சிக்கி கை, கால் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கிண்டி பகுதியில் வசித்து வருபவர் சர்மிளா. இவருக்கும்...

மனைவி இறப்பில் கைதான கணவன் : கடைசியில் நேர்ந்த சோகம்!!

0
திருப்பத்தூர்.... மனைவி இறப்பில் கைதான கணவர் சிறையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சாமியார் மடத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 34). இவருக்கும் ஓசூரை சேர்ந்த முரளி என்பவரது...