திருமண ஊர்வலத்தில் வீசப்பட்ட வெடிகுண்டால் தலை வெடித்து சிதறிய வாலிபர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கேரளா....
திருமண ஊர்வலத்தில் வன்மம் காரணமாக வீசப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.
கேரளா மாநிலம் கண்ணூரில் திருமண விழாவையொட்டி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
அந்நிகழ்ச்சியின்போது,...
சாதாரண செருப்பு பிரச்சனையில் கடை உரிமையாளரை ஓட ஒட வெட்டிய வாலிபர் : நடந்த பதறவைக்கும் சம்பவம்!!
கிருஷ்ணகிரி...
கிருஷ்ணகிரியை அடுத்த மோகன் ராவ் காலனியைச் சேர்ந்தவர் ஃபைசு. இவர் கிருஷ்ணகிரி அண்ணா சிலை அருகே சொந்தமாக செருப்பு விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி கிருஷ்ணன்...
அத்தையை கொலை செய்த மருமகன்… காட்டிக்கொடுத்த செல்போன் சிக்னல் : நடந்த விபரீதம்!!
தஞ்சாவூர்....
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் ஏரி பகுதியில் கடந்த 1-ம் தேதியன்று புதைக்கப்பட்ட உடல் ஒன்றின் கை மட்டும் வெளியே தெரிவதாக பட்டுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்ததுள்ளது. அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு...
திருமண வரவேற்பில் திடீரென மயங்கி விழுந்த மணப்பெண் : அடுத்து நடந்த நெஞ்சை உருக்கும் சம்பவம்!!
இந்தியா...
இந்தியாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மயங்கிய பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சீனிவாசப்பூர் பகுதியில் வசித்து வந்தவர் சைத்ரா. இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு...
கடிதம் எழுதிவிட்டு நடிகை ஊர்வசியின் தம்பி மனைவி எடுத்த விபரீத முடிவு!!
விழுப்புரம்....
நடிகை ஊர்வசியின் தம்பி மனைவி உட்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கே.கே சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் சுசீந்திரன் மற்றும் அவரது தங்கை...
பெற்றோரால் கர்ப்பிணி மகளுக்கு ஏற்பட்ட கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கர்ப்பிணி மகளுக்கு..
தமிழகத்தில் ஆணவக்கொலைகளின் சரித்திரங்களை தேடி பார்த்தால் அரியலூர் மாவட்டத்தை தவிர்க்க முடியாது. இங்கு சாதி படுகொலைகள் மட்டுமல்ல தனிப்பட்ட காரணங்களாலும் பெற்றோரே மகளை அடித்தே கொன்ற சம்பவமும் பதிவாகியுள்ளது.
காதலித்த ஒருவருடன் சேர்ந்து...
கள்ளக்காதலனின் மனைவி உள்பட 5 பேரை கழுத்தறுத்து கொலை செய்த கள்ளக்காதலி : நடந்த திகில் சம்பவம்!!
கர்நாடக....
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கள்ளக்காதலனின் மனைவி உட்பட 5 பேரை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாண்டியா மாவட்டம் கிருஷ்ணராஜ சாகர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கங்காராம்...
கணவரை கொன்று விட்டு நாகடமாடிய மனைவி : விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்!!
பழனி....
பழனி அருகே ஆர்.ஜி நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஜெகதா. கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி செல்வராஜ் சின்னக்கலையம்புத்தூர் & நெய்க்காரப்பட்டி சாலையில் அரிமா சங்க அலுவலகம் அருகில் இறந்து...
கிணற்றுக்குள் சடலமாக கிடந்த கல்லூரி மாணவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கேரளா...
கேரளாவில் அண்மை காலமாக 'பள்ளி/கல்லூரி மாணவி மர்மமான முறையில் கொலை' என்ற தலைப்பு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதே சமயம் பல வரதட்சணை கொலை சம்பவங்களும் அம்மாநிலத்தை உலுக்கி எடுத்துள்ளது.
இந்த நிலையில்,...
குடித்துவிட்டு கணவருடன் ரகளை செய்த மனைவி : அடுத்து நேர்ந்த பயங்கரம்!!
சேலம்....
தமிழகத்தில் குடித்துவிட்டு கணவருடன் சண்டை போட்ட மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தின் காடையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன், இவரது மனைவி சரண்யா. இவருக்கு பிரித்தி, ஹரினி என்ற பெண் குழந்தைகளும்,...









