கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட தம்பதி : விசாரணையில் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
கோவை....
கோவையில் டாக்ஸி டிரைவர் கொலை வழக்கில் சென்னையில் வைத்து கணவன் மனைவி இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 9-ம் தேதி காலை வடவள்ளி காவல் நிலையம் ஒனம்பாளையம் பங்களா கிளப் அருகே ரெட்...
கணவனை மிரட்ட விஷம் குடிப்பதாக விளையாடிய கர்ப்பிணி பெண் : பின் நேர்ந்த துயரம்!!
கேரளா....
கேரளா மாநிலம் கோட்டயம் அடுத்த சிங்கவனம் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் ஸ்ரீலஷ்மி (27). இவருக்கும் அவினாஷ் என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்துள்ளது.
திருமணத்திற்கு பிறகு அவினாஷ் வேலை கிடைத்து துபாய்க்கு சென்றுவிட்டார்....
விருந்துக்கு அழைத்து வீடியோ எடுத்த இளம் பெண் வழக்கில் திடீர் திருப்பம் : சரமாரியாக அடித்த பெண் போலீஸ்!!
சேலம்....
விசாரணைக்கு அழைத்த போலீஸிடம் வழக்கம்போல் ‘நான் என்னாங்க சார் பண்றது? அழகா பொறந்தது….’ என அதே பழைய பல்லவியை துவக்கியிருக்கிறார். கடுப்பான லேடி போலீஸ் சுடச்சுட நாளு மாத்து மாத்திவிட்டாராம்.
இந்த டயலாக் உங்களுக்கு...
நண்பனுடன் சேர்ந்து பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை : 8 மாத கர்ப்பிணியான மகள்!!
விழுப்புரம்....
விழுப்புரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தாய் இறந்து விட்டதால் தந்தையின் பராமரிப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வரும் சிறுமி...
நாயை குளிப்பாட்ட சென்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!!
புதுச்சேரி...
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வேட்டக்காரன் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் - கௌரி மனோகரி தம்பதி. இவர்களுக்கு 17 வயதில் கௌசிக் என்ற மகன் உள்ளார். அவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்...
நண்பனையே கத்தியால் குத்திக் கொன்ற மனநிலை பாதித்த இளைஞர் : நடந்த பதறவைக்கும் சம்பவம்!!
நீலகிரி...
நீலகிரி மாவட்டம் உதகை நகர பேருந்து நிலையத்தில், பட்டப்பகலில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதகை அடுத்த மஞ்சனக்கோரை பகுதியை சேர்ந்த ஹரி மற்றும் கார்த்திக் ஆகியோர், பேருந்தில்...
கணவரை வசியப்படுத்த மனைவி செய்த காரியம் : அதிர்ச்சியில் உறைந்து போன உறவினர்கள்!!
கேரள...
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் தன் மனைவி ஆஷா சுரேஷுடன் கோட்டயம் மாவட்டம், பாலாவில் வசித்துவருகிறார். நல்ல லாபத்துடன் ஐஸ்க்ரீம் பிஸினஸ் செய்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக அவர் சாப்பிட்டவுடன்...
சூட்கேசில் இருந்த இளம் பெண்ணின் சடலம் : போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
திருப்பூரில்.....
திருப்பூரில் கடந்த திங்கள்கிழமை காலை தாராபுரம் சாலை புதுநகர் பகுதியில் சூட்கேசில் பெண் சடலம் இருந்த வழக்கில் கொலை செய்த அபிஜித் மற்றும் அவருக்கு உதவிய ஜெய்லால் ஆகிய இரு நபர்களை பிடிக்க...
கள்ளகாதலனுக்கு பெற்ற மகளை அனுப்பிய தாய் : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!
கேரளா....
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்மிதா (33). கணவனை இழந்த ஸ்மிதா தனது 11 வயது மகள், பள்ளிக்கு செல்லும் வயதில் ஒரு மகன் ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த...
இளம் பெண்ணுக்கு அக்கா கணவரால் நடந்த விபரீதம் : கதறித்துடித்த பரிதாபம்!!
மதுரை....
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் சிங்கதுரை. இவருக்கு கலைவாணி (36), கலைச்செல்வி (34), முத்துலட்சுமி (30) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் 3 பேரும் திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள...









