இந்திய செய்திகள்

கணவனின் கள்ளக் காதலியுடன் சேர்ந்த மனைவி : கணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
தேனி.... தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பவுன்துரை மகன் இன்பராஜ் (30). இவருக்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், இன்பராஜுக்கு அதே தெருவைச் சேர்ந்த ஆனந்தி...

பெண் வைத்தியர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் : கணவர், மாமியாருக்கு நடந்த பரிதாபம்!!

0
சென்னை.... சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை டாக்டர் மரியானோ ஆண்டோ புருனோவுக்கும், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை டாக்டர் அமலி விக்டோரியாவுக்கும் கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அயனாவரம் பகுதியில் வசித்து வந்த...

4 மாத கர்ப்பிணிப் பெண் எடுத்த விபரீத முடிவு : கதறும் உறவினர்கள்!!

0
கடலூர்.... சிதம்பரத்தில் வரதட்சணை கொடுமையால் 4 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்தவர் சதீஷ். இவருக்கு கடந்த...

8 வயது சிறுமிக்கு 7 சிறுவர்கள்… 2 மாதங்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை : கதறும் குடும்பம்!!

0
அம்பிகாபூர் .... எட்டு வயது சிறுமியை 7 சிறுவர்கள் இரண்டு மாதங்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சத்திஸ்கர் மாநிலத்தில் நடந்து இருக்கிறது இந்தக் கொடூரச் செயல். அம்மாநிலத்தில் அம்பிகாபூர்...

தங்கையையும், 3 குழந்தைகளையும் அடித்தே கொன்ற அக்கா : நடந்த விபரீதம்!!

0
கர்நாடக.... கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டனா அருகே கே.ஆர்.எஸ் பகுதி பஜார் லைனில் வசிப்பவர் கங்காராம். இவரது மனைவி லட்சுமி (வயது 30). இவர்களுக்கு ராஜ்(12), கோமல்(7), குணால்(4) என மூன்று குழந்தைகள்...

இளைஞரின் தலையை வெட்டி ஊரின் நடுவே வைத்து சென்ற மர்ம கும்பல் : மனதை உலுக்கிய சம்பவம்!!

0
ஒசூர்.... ஒசூர் அருகேயுள்ள எழுவபள்ளி கிராமத்தை சேர்ந்த பிரதீப்புக்கு, சந்திரிகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். பிரதீப்பின் மனைவி, கர்நாடகாவில் உள்ள அவரது தாயார் வீட்டிற்குச் சென்றதால், பிரதீப் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில்,...

திருமணம் செய்து வைக்குமாறு கொடுமைப்படுத்திய குடிகார மகன் : விபரீத முடிவு எடுத்த பெற்றோர்!!

0
கன்னியாகுமரி..... கன்னியாகுமரி மாவட்டம், நகார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் செல்வஜெயசிங். இவரது மனைவி தங்கம். இந்த தம்பதிக்கு சதீஷ் மற்றும் ஜெபின் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சதீஷ்க்கு திருமணம் முடிந்து தனது மனைவியுடன் தனியாக...

ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி தலையில் ஆணி அடித்த கொடூரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
பாகிஸ்தான்.... பாகிஸ்தானின், பெஷாவர் நகரின் வடமேற்கு பகுதியில் மருத்துவமனை ஒன்று உள்ளது. இங்கு சில நாட்களுக்கு முன்பு தலையில் ஆணி அடிக்கப்பட்ட நிலையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். இதைப்பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்து, தலையில்...

தாயை திட்டிய தந்தை.. ஆத்திரத்தில் மகன் செய்த கொடூரச் செயல்!!

0
சென்னை.... சென்னை கே.கே நகர் அம்பேத்கர் குடில் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவர் நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் வயதான தம்பதியருக்கு பணிவிடைகள் செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் தேசமுத்து, பெயின்டிங் வேலை செய்து வந்தார்....

நண்பனின் மனைவியை மறுமணம் செய்த இளைஞர் : குவியும் பாராட்டுகள்!!

0
கர்நாடகா.. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த நண்பரின் மனைவியை இளைஞன் திருமணம் செய்து கொண்டது பாராட்டுகளை பெற்று வருகிறது. கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா முள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேத்தன் குமார்(வயது 41), இவருக்கும் அம்பிகா...