இந்திய செய்திகள்

இன்றைய ராசிபலன் (10-02-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்...... மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அழகும் இளமையும் கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து...

மிஸ் தமிழ்நாடு அழகியுடன் லிவிங் டூ கெதர் : வயதை மறைத்து ஏமாற்றிய போலீஸ்காரர்!!

0
சென்னை.... சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கத்தில் மிஸ் தமிழ்நாடு அழகிப் போட்டியில் பட்டம் வென்ற இளம்பெண் வசித்து வருகிறார். சமூக சேவையில் ஆர்வம் கொண்ட இளம்பெண், பல்வேறு சேவைகளில் ஈடுபட்டார். அந்த தருணத்தில் காவல்துறையில் எஸ்எஸ்ஐ...

உன் அம்மாவை போலவே நீயும் என்னிடம் இரு : மாணவியிடம் அத்துமீறிய எலும்பு முறிவு டாக்டர்!!

0
சிவகங்கை... கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எலும்பு முறிவு மருத்துவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 17 வயது மாணவி திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில்...

பணியாரம் ருசியாக இல்லை என்ற மனைவிக்கு நடந்த கொடூரம்!!

0
சேலம்.... சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி பள்ளர் காலனி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு சரண்யா என்ற மனைவியும் பிரீத்தி, ஹரிணி என இரண்டு பெண் குழந்தை குகன் என்ற ஆண்...

உனது ஆபாச படத்தை வெளியிடுவேன்… சிறுமியை மிரட்டிய வாலிபர் : பின் நேர்ந்த விபரீதம்!!

0
புதுச்சேரி... புதுச்சேரியை சேர்ந்த தம்பதியினர் சென்னை துரைப்பாக்கத்தில் வசித்து வந்தனர். அவர்களது மகள் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கணவரை பிரிந்து மனைவி...

அழுகிய நிலையில் கிடந்த கர்ப்பிணி பெண் : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!

0
கோயம்புத்தூர்.... இந்தியாவில் கர்ப்பிணி ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் செல்லும் பைபாஸ் சாலையோரம் இருக்கும் முட்புதரில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் பொதுமக்கள் அங்கு...

கணவரின் செயலில் விரக்தி… காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!!

0
ஈரோடு... ஈரோட்டில் கணவர் மதுப்பழக்கத்தை கைவிடாததால் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கனி ராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்தவர் சுவிதா (24). பொறியியல் பட்டதாரியான...

கள்ளக்காதலியுடன் ஓடிய கணவன்.. குழந்தைக்கு உணவில்லாமல் தவிக்கும் இளம்பெண்!!

0
கள்ளக்காதலியுடன்.. திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் கணவரை சேர்த்து வைக்க கோரி நான்கு வயது குழந்தையுடன் பட்டதாரி பெண் கண்ணீர்மல்க புகார் தெரிவித்தார். திருப்பத்தூர் மாவட்டம் செலந்தம்பள்ளி பகுதியை சேர்ந்த ஜெகநாதன் ராகினி தம்பதியரின் மகள்தான்...

நகைக்காக பாட்டிக்கு நடந்த கொடூரம் : சொந்த பேரனின் மோசமான செயல்!!

0
பாட்டியை.. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கவிமணிநகரை சேர்ந்தவர் பேபிசரோஜா (70). இவரது கணவர் தனியார் கல்லூரி பேராசியராக இருந்து ஓய்வு பெற்று வயதாகி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 4 மகள்கள்...

கணவரை இழந்த பெண்ணை கர்ப்பமாக்கிய காவலர் : பேஸ்புக் பழக்கத்தால் ஏற்பட்ட பரிதாபம்!!

0
சென்னை.. செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தைச் அடுத்த காரணை பகுதியைச் சேர்ந்தவர் ஷோபனா. இவருக்கு 27 வயதாகிறது. ஷோபனாவுக்கு திருமணமாகி கணவரை இழந்த நிலையில் தனது ஆறு வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த...