கார் வாங்கியதால் அரங்கேறிய கொலை : நடந்த பதறவைக்கும் சம்பவம்!!
சென்னை.....
சென்னையை அடுத்த புழலில் கார் நிறுத்துவதில் ஏற்பட்ட பொறாமையில் முதியவரை கொடூரமாக தாக்கிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புழல் சிவராஜ் தெருவைச் சேர்ந்தவர் 61 வயதான பரதராமர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை...
மனைவி, மகள் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய கணவன் : நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்!!
பெங்களூர்...
பெங்களூர் எல்.ஆர். நகரைச் சேர்ந்தவர் தாமஸ். அவரது மனைவி அந்தோணியம்மா. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் ஜனவரி 31ஆம் தேதி அன்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது தாமஸ் தனது...
கணவனை இழந்த பெண்ணை சரமாரியாக குத்திய நபர் : அரங்கேறிய திகில் சம்பவம்!!
கிருஷ்ணகிரி....
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மத்தூர் அடுத்த சோனாரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சக்தி என்பவரது மனைவி பார்வதி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பார்வதியின் கணவர் சக்தி உயிரிழந்த...
7 ஆண்டுகளாக மெல்ல கொல்லும் விஷம் கொடுத்த மனைவி : நடந்த பகீர் சம்பவத்தின் பின்னணி!!
கேரளா....
கணவன் மனைவியிடையேயான சண்டைச் சச்சரவுகள் நாளுக்குநாள் பெருகி அது வன்முறையாகி வருவது அண்மைக் காலங்களாக அதிகரித்து வருகிறது. அதன்படி திருமணத்தை மீறிய உறவு, கருத்து வேறுபாடுகள் போன்றவற்றால் கொலை சம்பவங்களும் நடைபெறுகிறது.
இந்த வகையில்...
ஆழ்துளை கிணற்றில் சிக்கி பலியான சிறுவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
மொராக்கோ.....
மொராக்கோவில் ஆழ்துளை கிணற்றில் சிக்கி பலியான சிறுவனை மீட்க ஊழியர் ஒருவர் தமது வெறும் கைகளாலையே குழி தோண்டியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சிறுவனை உயிருடன் மீட்க முடியாமல் போன நிலையில், மூன்று நாட்கள்...
மன உளைச்சலில் இருந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
விருதுநகர்....
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செந்நெல்குடி கிராமத்தில் ஈஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார்.
இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலில் இருந்த ஈஸ்வரி தனது வீட்டில் தூக்கிட்டு...
ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல் : கண்ணீர் மல்க கதறும் ...
கல்லூரி மாணவிகளை..
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய 3 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் பாண்டேஸ்வர் மகளிர்...
8 பேரை ஏமாற்றி திருமண வலையில் விழ வைத்த பெண் : அம்பலமான அதிர்ச்சி உண்மை!!
ஊர்மிளா ...
ஆண்களை ஏமாற்றி திருமண வலையில் விழவைத்து பணம் நகைகளை சுருட்டிக் கொண்டு தப்பித்த ஊர்மிளா என்ற பெண்ணை மத்திய பிரதேச போலிஸார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
பெண்ணின் கூட்டாளிகளான அர்ச்சனா பர்மன்...
கணவன், மனைவி அடுத்தடுத்து தற்கொலை : திருமணமான 8 மாதத்தில் முடிந்துபோன வாழ்க்கை!!
திருவள்ளூர்....
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காஞ்சிவாயல் பகுதியை சேர்ந்தவர் பெயிண்டரான தங்கமணி.
இவருக்கும் இவரது உறவினரான அபிநயாவுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி வயிற்று...
பெற்ற மகளையே பயமுறுத்தி உல்லாசம் அனுபவித்த தந்தை : அதிர்ந்ந்து போன உறவினர்கள்!!
கர்நாடக....
கர்நாடக மாநிலம் ஷிமோகா தாலுகாவுக்கு உட்பட்ட கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் கோணப்பா. காமவெறி பிடித்த இவர் தனது மனைவிக்கே தெரியாமல் மகளை கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இதற்கிடையில் தந்தை...









