இந்திய செய்திகள்

பெற்ற மகளையே பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை : நடந்த விபரீதம்!!

0
ஆந்திரா.... ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 15வயது மாணவி ஒருவர் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். பெற்றோருடன் வசித்து வரும் இந்த மாணவியின் தந்தைக்கு கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு இரண்டு...

உயிருக்கு போராடும் 8 வயது சிறுமி.. இரு சிறுவர்களின் கொடூர செயல் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
டெல்லி... டெல்லி சாஸ்திரி பூங்கா பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து டெல்லி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பல...

தங்கையுடனான காதலை கைவிட மறுத்த காதலன் : அண்ணனால் நேர்ந்த விபரீதம்!!

0
கிருஷ்ணகிரி... கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, ராம்நகரை சேர்ந்தவர் வினோத்குமார். டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வரும் இவர், வாசவி நகரை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த காதல் விவகாரம்...

மனைவியை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
சிவகங்கை.... சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள முடிகரை கிராமத்தை சேர்ந்தவர் வீராச்சாமி - அன்னலெட்சுமி தம்பதி. இவர்களுக்கு தயாநிதி, வித்திஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அன்னலெட்சுமிக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்...

குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற விவசாயி : துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்!!

0
சேலம்... சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள புளியங்குறிச்சி இந்திரா நகரை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி அமுதா. இவர்களுக்கு சந்தோஷ் என்ற மகனும், காவியா என்ற மகளும் இருந்தனர். இதில் சந்தோஷ் அதே பகுதியில்...

செய்வதறியாது வீடியோ வெளியிட்டு தற்கொலை : நடந்த விபரீதம்!!

0
நெல்லை.. நெல்லை மாவட்டம் முக்கூடல் அண்ணாநகரை சேர்ந்தவர் முருகன். இவர் மதுரையில் சொந்தமாக கேட்டரிங் தொழில் செய்து வந்தார். அதுமட்டுமில்லாமல் பணம் கொடுக்கல்-வாங்கல், கடன் வாங்கி கொடுப்பது போன்ற தொழிலும் செய்து வந்துள்ளார். இதற்காகவே மதுரையில்...

யூடியூப் பார்த்து 13 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு : எச்சரிக்கை செய்தி!!

0
திருச்சி..... இந்தியாவில் 13 வயது சிறுமி ஒருவர் உடல் எடை அதிகரித்த விரக்தியில் யூடியூப் பார்த்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அலெக்சாண்ட்ரியா ரோடு பகுதியில் வசித்து...

4வது மாடியில் இருந்து மனைவியை தள்ளிவிட்ட கணவர் : விசாரணையில் சொன்ன அதிர்ச்சி காரணம்!!

0
புனே... மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் கணவரை புனே போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். 25 வயதான மனைவிக்கும் 32 வயதான கணவருக்கும் இடையே கடந்த சனிக்கிழமையன்று குடும்பத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் கடுமையான ஆத்திரத்துக்கு...

கடிதம் எழுதி வைத்துவிட்டு விபரீத முடிவெடுத்த தம்பதி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
விபரீத முடிவு.... சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்திற்குட்பட்ட ஜான்ஜிகிரியைச் சேர்ந்தவர் சுஷில் யாதவ். இவரது மனைவி அனிதா. இந்த இளம் தம்பதிகள் கூட்டுக் குடும்பத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சுஷில்...

விருந்துக்கு அழைத்து வீடியோ எடுத்த இளம் பெண் : கோடி கணக்கில் பணத்தை இழந்த அரசியல் பிரமுகர்கள்!!

0
சேலம்... சேலம் மாவட்ட அரசியல் பிரமுகர்கள் சிலர் பெண் ஒருவரின் ஆசை அழைப்புக்கு மயங்கி வீடுதேடிச்சென்று வீடியோவில் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட விவகாரத்தால்...