ஓடும் பேருந்தில் அத்துமீறிய வாலிபர்… செருப்பை கழட்டி தக்கபாடம் புகட்டிய பெண்!!
கர்நாடக...
கர்நாடக மாநிலம், பாதாமி என்ற பகுதியில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார்.
அப்போது, பேருந்து மதுபோதையில் இருந்த வாலிபவர் ஒருவர் அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில்...
கள்ளக்காதல் ஜோடி தற்கொலை… அழுகிய நிலையில் சடலம் மீட்பு : நடந்த விபரீதம்!!
திருவண்ணாமலை....
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பருவத மலையில் கள்ளக் காதல் ஜோடி ஒன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பருவதமலை ஏறும் வழியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர் ஒரு மரத்தில்...
திருமணம் ஆன 4 மாதத்தில் வீட்டை விட்டு வெளியேறிய புதுப்பெண் : கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
திண்டுக்கல்...
திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி பஞ்சாயத்து பி.டபிள்யூ காலனியை சேர்ந்தவர் யுவராஜ். இவருக்கும் சங்கீதா என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இதற்கிடையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்...
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த கொடூர தந்தை : விசாரணையில் பொலிசாரிடம் சொன்ன பகீர் வாக்குமூலம்!!
தூத்துக்குடி....
தூத்துக்குடி மாவட்டம் இடையர்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி ரேகா. இந்த தம்பதிக்குச் செல்வநரேஷ், முருகவேல், செல்வகணேஷ் என மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர்.
கூலி வேலை செய்துவரும் ஐயப்பனுக்கும், ரேகாவிற்கும் இடையே...
தற்கொலை செய்த பள்ளி மாணவி : சிக்கிய நெஞ்சை உருக்கும் கடிதம்!!
சென்னை...
சென்னை அடுத்த குன்றத்தூர் துரைசாமி தெருவைச் சேர்ந்தவர்கள் சிவா - வசந்தி தம்பதி. இந்த தம்பதிக்கு நவீன் என்ற மகனும், வைஷ்ணவி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பெற்றோர்கள் வேலைக்குச்...
காதல் மனைவி பிரிந்து சென்றதால் சோகத்தில் விபரீத முடிவெடுத்த கணவன்!!
கடலூர்...
கடலூர் மாவட்டம், புதுப்பிள்ளையார்குப்பத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி எஸ்தர் சந்தியா. இந்த தம்பதி காதலித்து சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது....
65 வயது பாட்டியை காதலித்து கல்யாணம் செய்த 85 வயது தாத்தா : நடந்த சுவாரஸ்ய சம்பவம்!!
மைசூரு....
மைசூருவில் 65 வயது பாட்டியை, 85 வயது தாத்தா கல்யாணம் செய்து சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
மைசூரு டவுன் உதயகிரி கவுசியா நகர் பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா (85 வயது ) சொந்தமாக...
மாடு மேய்க்க சென்ற இளம்பெண்.. காயங்களுடன் சடலமாக மீட்பு : நேர்ந்த பயங்கரம்!!
தூத்துக்குடி....
கோவில்பட்டி அருகே மாடு மேய்க்கச் சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்ணின் சடலத்துடன் உறவினர்கள் சாலைமறியலில்...
பூசாரியுடன் மனைவி உல்லாசம்.. வீடியோ எடுத்த கேவலமான கணவர் : நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!!
கர்நாடகா...
பூசாரி வசதியானவர் என்பதை அறிந்த அந்த பெண் அவரிடம் பணம் பறிக்க திட்டமிட்டார். பவ்யாவும் அந்த அர்ச்சகரிடம் ஆசை வார்த்தை கூறி தன்னுடன் உல்லாசமாக இருக்க வைத்துள்ளார். இதை அவரது கணவர் ரகசியமாக...
தாய் செய்த செயலால் துடிதுடித்து உயிரிழந்த 7 மாத குழந்தை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
ஹைதராபாத்....
இந்தியாவில் பெண் ஒருவர் சானிடைசரை பயன்படுத்தி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவத்தில் ஏழு மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
ஹைதராபாத்தின் ஹயாத்நகரில் வசித்து வருபவர் சுவர்ணா. இவருக்கு ஏழு மாதத்தில் ஒரு ஆண் குழந்தை...









