வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம் ஜோடி : பின்னர் அரங்கேறிய சோகம்!!
திருப்பூரில்....
திருப்பூரில் காதல் திருமணம் செய்த இளம் ஜோடி பெற்றோர் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் வீரபாண்டி பழகரை தோட்டத்தை சேர்ந்தவர் சரண்(18)....
கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவி : கதறும் உறவினர்கள்!!
புதுச்சேரியில்..
புதுச்சேரியில் கடலில் குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியை சேர்ந்தவர் வெங்கடஜலபதி இவரது மகள் பூமதி (18).
கோயம்புத்தூர் பிளமேட்டில் உள்ள ஒரு தனியார் கலை...
தாய் மற்றும் இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
விருதுநகர்..
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நென்மேனி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.பாலகிருஷ்ணன் மனைவி விஜயலட்சுமி (37).
இவரது மகன் கேசவன்(10), மற்றும் இவருடைய உறவினரான சிவகாசியை சேர்ந்த...
நடுரோட்டில் கேக் வெட்டி திருமணநாள் கொண்டாடிய தம்பதி : தட்டிக்கேட்ட இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!
புதுச்சேரியில்..
புதுச்சேரியில் நடுரோட்டில் கேக் வெட்டியதை தட்டிக்கேட்ட வாலிபரை குத்திக்கொலை செய்து விட்டு தப்பி ஒடிய தம்பதியினர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி வில்லயனூர்...
கிணற்றில் இருந்து பெண் சடலம் மீட்பு : தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவம்!!
ராணிப்பேட்டை...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் ஜோதி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோதி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பயன்பாடற்ற கிணற்றில் சடலமாக கிடந்துள்ளார்.
இதைப் பார்த்த பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு தகவல்...
11ம் வகுப்பு பள்ளி மாணவி அரங்கேறிய சோகம் : வெளியான அதிர்ச்சி பின்னணி!!
திருச்சி...
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஸ்ரீபரம்புதூரில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பள்ளி மாணவி தனக்குத் தானே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி லால்குடி அருகே ஆனந்திமேடு...
தாயும், மகளும் விஷம் அருந்தி தற்கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கோவை....
கோவை துடியலூர் அடுத்துள்ள அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் தனலட்சுமி (53). இவரது கணவர் திருமூர்த்தி. இவர் கடந்த 11 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இவர்களுக்கு சசிகுமார் என்ற மகனும், சுகன்யா என்ற...
ஒரே நேரத்தில் தாய்-மகள் எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!
கிருஷ்ணகிரி....
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் மகபூப்பாஷா. இவர் பேரண்டபள்ளி என்ற இடத்தில் எலெக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி நூர்ஜான் (38).
இந்த தம்பதிக்கு மோசின்ஜான் (17) என்ற...
கர்ப்பத்துக்கு காரணம் யார்? மாணவியின் பதிலை கேட்டு ஆடிப்போன பெற்றோர்!!
விழுப்புரம்.....
விழுப்புரம் அருகே உள்ள வடமருதூரை சார்ந்த கூலித்தொழிலாளியான ஜெயமூர்த்தி என்ற இளைஞரும் அதே பகுதியில் வசிக்கும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை...
ஆசை வார்த்தை கூறி காதலியை மூன்று முறை கர்ப்பமாக்கிய காதலன் தலைமறைவு : அம்பலமான அதிர்ச்சி உண்மை!!
திருவள்ளூர்...
திருவள்ளூர் மாவட்டம் கொண்டஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் எட்வின். இவர் அதே பகுதியை சேர்ந்த ஏஞ்சல் குளோரி என்ற பெண்ணை கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் பல முறை பல இடங்களுக்கு...









