இந்திய செய்திகள்

குளிக்கும் புகைப்படத்தை தோழிக்கு அனுப்பிய இளப்பனுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் கருக்கல் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருநாள் தான் குளிப்பதை விளையாட்டுத்தனமாக செல்போனில் படம் பிடித்து தனது நெருங்கிய தோழிக்கு அனுப்பியுள்ளார். அவர் அதனை பார்த்துவிட்டு டெலிட் செய்துவிடுவார் என...

தோழியை காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்த பெண் : கடும் அதிர்ச்சியில் குடுப்பதினார்!!

0
இந்தியா.... இந்தியாவில் இரண்டு பெண்கள் திருமணம் செய்ய முடிவு செய்து, மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் பரோமிதா முகர்ஜி மற்றும் சுரபிமித்ரா....

ஆசை ஆசையாக திருமணம் செய்து கொண்ட 90sகிட்ஸ் இளைஞன் : மறுநாளே இளம் பெண் செய்த மோசமான செயல்!!

0
சேலம்.. சேலத்தை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் திருமணத்திற்கு பெண் தேடி வந்தார்.அப்போது இணையதளத்தில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து அந்த எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது பேசிய சுனில் கார்த்திகேயன் என்பவர்கள் தங்களை புரோக்கர் என...

கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்த பெண் திடீர் மரணம் : அதிர்ந்துபோன குடும்பம்!!

0
சென்னை... கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்தபோது பெண் ஒருவர் திடீரென கீழே விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மணலியில் உள்ள மாவு அரைக்கும் கடையில் பணியாளராக பவுலினா என்பவர் வேலை பார்த்து வந்தார்.அதே...

ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்திய ஆசிரியை : கதறி அழுத மாணவி!!

0
கர்நாடக.... கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே உள்ள கனங்கூர் கிராமத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில், வகுப்பறைக்கு செல்போனை எடுத்துச் சென்ற பள்ளி மாணவியின் ஆடைகளை அவிழ்த்து ஆசிரியை துன்புறுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் பெரும்...

காதலனின் திருமணத்தை தடுக்க… குழந்தையை கடத்திய இளம்பெண்!! நடந்தது என்ன?

0
கேரள... கேரள மாநிலம், வலியத்தாரா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித். இவரது மனைவி அஸ்வதி. கர்ப்பிணியாக இருந்த அஸ்வதிக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் செவிலியர்...

திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மறவன்குடியிருப்பு சேர்ந்த மரியம் மிக்கேல் என்ற கட்டுமான தொழிலாளியின் மகள் லிசா. இவருக்கும் நாகர்கோவிலைச் சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் விஷ்ணு, என்பவருக்கும் இடையே ஏற்பட்ட காதல்...

கரும்பு தோட்டத்தில் இளம் மனைவிக்கு கணவனால் அரங்கேறிய கொடூரம்!!

0
திருவண்ணாமலை... திருவண்ணாமலை மாவட்டம் அடுத்த களஸ்தாம் பாடி கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவரது மனைவி கெளதமி, இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மதுவிற்கு அடிமையான...

காதலன் பேச மறுத்ததால் விஷம் அருந்தி விட்டு போலீஸ் நிலையம் வந்த இளம்பெணுக்கு நேர்ந்த சோகம்!!

0
நாகர்கோவில்.... நாகர்கோவில் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி, அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். காதலர் இருவரும் தினமும் கல்லூரியில் பார்த்தும், பேசியும், செல்போன் மூலமும் தங்களது காதலை...

கணவரின் தம்பியுடன் கள்ள உறவில் இருந்த அண்ணிக்கு நடந்த விபரீதம்!!

0
சின்னசேலம்.... சின்னசேலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவருக்கு மஞ்சு என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். பிரபு கடந்த 2017ஆம் ஆண்டு வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். அந்த சமயத்தில் பிரபுவின் உடன் பிறந்தவவர்கள்...